tag:blogger.com,1999:blog-48587129369681213322024-02-21T03:57:56.191-08:00கிறிஸ்தவம்மத்தேயு 13:45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. 46. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-4858712936968121332.post-36649370528509003142020-11-16T23:09:00.000-08:002020-11-16T23:09:03.224-08:00இயேசு தன்னை தேவன் என சொல்லியுள்ளாரா Did jesus say I am God ஒரு வசனம் காண்பிங்க|| Tirupur solomon<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/v6pNPzmaAQI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-40144340039209416972020-11-16T23:04:00.003-08:002020-11-16T23:04:51.918-08:00இராபர்ட்டு கால்டுவெல் முழு நீள திரைகாவியம் -Caldwell biography Full movie Tamil<p> </p>
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/MimHWUPuFXY" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-78628998930975061092020-10-16T05:16:00.001-07:002020-10-16T05:16:05.434-07:00Kirubai Kirubai troll இந்த பாட்டு இன்றைக்கு டிடெண்ட் ஆக என்ன காரணம்?<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">இந்த பாடல் எடுக்கப்பட்ட பொழுதே பல்வேறு விமர்சனங்களை பெற்றது.சினிமா நடிகர்களை காப்பி அடித்து நடன கலைஞர் மூலம் இந்த நடனம் அரங்கேற்றம் ஆனது.தற்பொழுது சினிமா பாடல் கேட்டு பழகின மக்கள் #prayfornesamani போல் இதை டிரெண்ட் ஆக்குகிரார்கள்.இதில் வேடிக்கை என்ன வென்றால் சில கிறிஸ்தவர்களும் இதை மீம்ஸ் மூலம் பகிர்வது கேவலமாக உள்ளது.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">#KirubaiKirubai</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/mtBmBU1qoZs" width="320" youtube-src-id="mtBmBU1qoZs"></iframe></div><br /> <p></p>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-50266512612274031332012-07-01T07:25:00.001-07:002012-07-01T07:25:31.613-07:00ஆரம்பகால கிறிஸ்தவத்தில் மற்றும் இஸ்லாமில் "வாள்" - ஓர் அறிமுகம்<h3 class="align-center" style="text-align:center;margin-left:auto;margin-right:auto;font-family:'Times New Roman'"> <br><br>(Introduction to the Sword in Early Christianity and Islam)</h3><h5 class="align-center" style="text-align:center;margin-left:auto;margin-right:auto;font-family:'Times New Roman'"> ஆசிரியர்: ஜேம்ஸ் அர்லண்டசன், Ph.D.</h5><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">உலகளாவிய ஜிஹாத் (புனிதப்போர்) மற்றும் மேற்கத்திய நாடுகள் மேலான தாக்குதல்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளன, இதற்கு முடிவு என ஒன்று இருப்பதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டாண சூழ்நிலைகளில் "நம்முடைய சரித்திரங்களையும், உலக சரித்திரத்தையும் நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்" என்பது தான் அதி முக்கிய தேவையாக உள்ளது. இந்த தெளிவை பெற வேண்டுமென்றால் அதற்கு ஒரு வழி உண்டு அதாவது "நாம் பின்னுக்கு திரும்பி பார்க்கவேண்டும்" என்பதாகும், அதாவது சரித்திரத்தை அறிந்துக்கொள்ளவேண்டும். <br> <br>இந்த வரலாற்று நிகழ்வுகளும் அவைகளுக்கான விளக்கங்களும் ஏறத்தாழ ஒரே தன்மை உடையவைகளாக காணப்படுகின்றன, மற்றும் ஆங்காங்கே சில வித்தியாசங்களும் காணப்படுகின்றன. இந்த ஜிஹாதுக்கான விதைகள் ஆதி காலத்தில் இருந்தே விதைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விதைக்கப்பட்ட விஷங்களே இன்று துவேஷங்களாக வளர்ந்துள்ளன. ஜிஹாத்துக்கு எதிரான இராணுவ பதிலடி நடவடிக்கைகளும் இன்று வளர்ந்து வந்துள்ளன. வரலாறு நமக்கு சொல்லித் தரும் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள மறுத்தால், நாம் எந்த தவறுகளை வரலாற்றில் செய்து இருந்தோமோ அவற்றையே திரும்ப செய்கிற துர்பாக்கிய நிலையில் நாம் இன்று தள்ளப்படுவோம். ஒரு வேளை வரலாறு வன்முறை நிறைந்ததாக காணப்பட்டாலும், அந்த வன்முறையிலிருந்து நம்மை சீர்திருத்திக்கொண்டு, நாம் வன்முறையில்லாமல் வாழ முயற்சி எடுக்கலாம் அல்லவா? <br> <br>முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் வாளை எடுத்து போர் தொடுக்கவும் இல்லை மற்றும் கிறிஸ்தவ சபை வாள் எடுப்பதை அங்கீகரிக்கவும் இல்லை [1], மேலும் இதனை கொள்கையாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதன் பின்னர் கிறிஸ்தவர்களாக மாறிய ரோம ஏகாதிபத்திய சக்கரவர்த்திகளின் காலத்தில் இக்கொள்கை மாறியது. இதன் பின் வந்த திருச்சபை தன்னுடைய உண்மையான வழியிலிருந்து விலகிவிட்டதா? அல்லது இந்த புதிய கொள்கையை பின்பற்ற ஆரம்பித்ததா? <br> <br>சுமார் 1400 ஆண்டுகளாக அன்று முதல் இன்று வரை இஸ்லாம் வாளை சுழற்றியே வந்துள்ளது. வாளை பயன்படுத்தவேண்டும் என்ற இந்த கொள்கை இஸ்லாமுக்கு எங்கேயிருந்து கிடைத்தது? மெய்யான பாதையில் இருந்து இஸ்லாம் விலகியதா? அல்லது இஸ்லாமை வழி நடத்துச் சென்ற தலைவர்கள் இவ்வாள் சுழற்றும் கொள்கையை பின்பற்றினார்களா? ஒரு மார்க்கம் தனது மைய கொள்கைகளில் இருந்து வழி விலகுகிறதா இல்லையா என்பதை நாம் எப்படி உறுதி செய்துகொள்வது?<br> <br>இயேசு கிறிஸ்துவும் முஹம்மதுவும் தங்களது மார்க்கங்களுக்கான மரபியல் கூறுகளை ஸ்தாபித்தனர், அடிப்படை கட்டளைகளை கொடுத்தனர். வன்முறை மற்றும் வாளை பயன்படுத்துவதற்கு அவர்கள் கொடுத்த கொள்கை விளக்கங்கள் என்ன? <br><br>இந்த தொடர் கட்டுரைகள், 600 வருட கால இடைவெளியை கொண்டுள்ள கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமின் ஆரம்ப புள்ளிகளையும் மற்றும் இதில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. இவ்விரண்டு மார்க்கங்களை ஒப்பிட்டு இத்தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.</p> <ul style="font-family:'Times New Roman';font-size:medium"><li style="font-size:0.8em;text-align:justify">தேவனுடைய ராஜ்யத்துக்கும் சீசருடைய ஆட்சிக்கும் இயேசு கிறிஸ்து கொண்டிருந்த கொள்கை என்ன?</li><li style="font-size:0.8em;text-align:justify"> இவ்விரண்டும் (ஆன்மீகம் மற்றும் அரசாங்கம்) தனித்தனியே வைத்து நிர்வாகிக்கப்படவேண்டுமா?</li><li style="font-size:0.8em;text-align:justify">மரணம் மற்றும் "அரசாங்கத்திற்கு செலுத்தும் வரிகள்" பற்றி இயேசுவின் கருத்து என்ன?</li><li style="font-size:0.8em;text-align:justify"> புனித நகரமாகிய எருசலேம் மற்றும் அதிலுள்ள தேவாலயம் குறித்தும் அதன் அரசியல் புவியியல் சார்ந்த முக்கியத்துவம் குறித்தும் இயேசுவின் நிலைப்பாடு என்ன?</li><li style="font-size:0.8em;text-align:justify">ஒருவேளை மதரீதியான ஒரு கோட்பாட்டை புனித ஸ்தலமான எருசலேமில் ஸ்தாபிக்க இயேசு முயன்று தோற்றாரா?</li> <li style="font-size:0.8em;text-align:justify">இயேசு, ரோம இராணுவ அதிகாரியை சந்தித்த போது ரோம படைகளை குறித்து இயேசு கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?</li><li style="font-size:0.8em;text-align:justify">நற்செய்தி நூல்களில் வாளைப்பற்றிய குறிப்புகள் உண்டா?</li> <li style="font-size:0.8em;text-align:justify">ஒருவேளை இருந்திருந்தால் அதை உபயோகிக்கும் நிலைகள் பற்றி இயேசு கூறுபவைகள் யாவை?</li><li style="font-size:0.8em;text-align:justify">நான் அமைதியை அல்ல, நான் பட்டயத்தை அனுப்பவே வந்தேன் என இயேசு சொன்னதன் நோக்கம் என்ன?</li> <li style="font-size:0.8em;text-align:justify">இயேசு அமைதியை உண்டாக்கும் ஒரு சமரசவாதியா?</li><li style="font-size:0.8em;text-align:justify">ஒரு நாள் உலகத்தில் சமாதானம் நிச்சயம் நிலவும் அப்போது பட்டயங்கள் தேவைப்படாது என இயேசு நம்பினாரா?</li> <li style="font-size:0.8em;text-align:justify">உலகம் ஒரு சமாதான இடமாக இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பினாரா? மற்றும் இப்படி நடக்கும் என்று அவர் எதிர்ப்பார்த்தாரா?</li><li style="font-size:0.8em;text-align:justify">பரலோக இராஜ்ஜியம் மற்றும் சீசரின் இராஜ்ஜியம் பற்றி ஆதிதிருச்சபை கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?</li> <li style="font-size:0.8em;text-align:justify">ஆதி கிறிஸ்தவர்கள் பட்டயத்தை சுமந்து சென்றார்களா?</li><li style="font-size:0.8em;text-align:justify">அக்கால அரசாங்கங்கள் பட்டயம் வைத்திருக்க அனுமதி கொடுத்திருந்ததா? ஆதி கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்களா? இல்லையா?</li> <li style="font-size:0.8em;text-align:justify">ஆதி கிறிஸ்தவர்கள் ஏன் அதிகம் துன்புறுத்தப்பட்டனர்?</li><li style="font-size:0.8em;text-align:justify">ஆதி கிறிஸ்தவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 'தீவிரவாத குழுக்களை' உருவாக்கிக்கொண்டார்களா?</li> <li style="font-size:0.8em;text-align:justify">கிறிஸ்தவம் யூத மதத்தில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே, இப்படி இருக்கும் போது, யூதர்களுக்கும் இயேசுவிற்கும் இடையே உறவு எப்படி இருந்தது? மற்றும் யூதர்களுக்கும் ஆதிகால கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவு எப்படி இருந்தது?</li> <li style="font-size:0.8em;text-align:justify">இயேசுவும் அவரது சீடர்களும் யூதர்களை துன்பப்படுத்தினார்களா? "ஆன்டி-செமிடிக் (Anti-Semitic)" என்றுச் சொல்லக்கூடிய, யூத எதிர்ப்பு குழுவாக இயேசுவும், அவரது சீடர்களும் செயல்பட்டார்களா?</li> <li style="font-size:0.8em;text-align:justify">இயேசுவும் அவரது ஆரம்ப கால சீடர்களும் எவ்வாறு ரத்தம் சிந்தி மரித்தனர்? அவர்கள் தங்களை தாக்கியவர்களை பட்டயங்களால் தாக்கவில்லையா?</li><li style="font-size:0.8em;text-align:justify"> இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு வாள் அல்லது தற்கால ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதியுண்டா?</li><li style="font-size:0.8em;text-align:justify">கிறிஸ்தவர்கள் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருக்கலாமா?</li><li style="font-size:0.8em;text-align:justify"> தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் திருச்சபைக்கும் பட்டயம் குறித்ததான கொள்கை முரண்கள் உள்ளனவா?</li><li style="font-size:0.8em;text-align:justify">இக்கால கட்டத்தில் யுத்தம் மற்றும் சமாதான காலங்களில் திருச்சபையின் நிலைப்பாடு என்ன?</li> <li style="font-size:0.8em;text-align:justify">இன்றைய சூழலிலும் திருச்சபையானது 'மறு கன்னத்தை' காண்பிக்கச் சொல்லி அரசாங்கத்திற்கு அறிவுரை கூறுகின்றதா?</li><li style="font-size:0.8em;text-align:justify">காவல்துறை மற்றும் ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் சேர அனுமதியுண்டா?</li> <li style="font-size:0.8em;text-align:justify">அப்படி அனுமதி இருப்பின், போரில் சிலரை கொல்லும்படி வந்தால் என்ன செய்வார்கள்? "உங்களை பகைக்கிறவர்களை நேசியுங்கள்" என்ற கொள்கையை மீறும்படியாக ஆகிவிடாதா?</li><li style="font-size:0.8em;text-align:justify"> ஒருவேளை வன்முறையாளர்களிடம் இருந்து, தீவிரவாதிகளிடமிருந்து கிறிஸ்தவர்களை பாதுகாக்க அரசாங்கம் தவறினால் அப்போது கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?</li></ul><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"> இஸ்லாம் பற்றிய கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முயல்கிறோம்:</p><ul style="font-family:'Times New Roman';font-size:medium"><li style="font-size:0.8em;text-align:justify">முஹம்மது எப்போதாவது சமாதான பாதையில் சென்றிருக்கிறாரா? அல்லது எப்போதுமே யுத்தம் செய்துக்கொண்டே இருந்தாரா?</li> <li style="font-size:0.8em;text-align:justify">பட்டயத்தை பற்றிய முஹம்மதுவின் கொள்கை என்ன?</li><li style="font-size:0.8em;text-align:justify">கருப்புக்கல் வைக்கப்பட்டு இருக்கும் புனித ஸ்தலமான மக்காவில் உள்ள காபா பற்றி முஹம்மதுவின் கருத்து என்ன?</li> <li style="font-size:0.8em;text-align:justify">சமாதானம் அல்லது வன்முறை என்ற இரு பாதைகளில் செல்ல அவருக்கு வாய்ப்பு இருந்ததா? அல்லது இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் செல்ல அவர்களுக்கு வாய்ப்பு இருந்ததா?</li><li style="font-size:0.8em;text-align:justify"> போர் பற்றிய அனேக வசனங்கள் குர்ஆனில் ஏன் காணப்படுகிறது?</li><li style="font-size:0.8em;text-align:justify">குர்ஆனில் உள்ள போர் சம்பந்தப்பட்ட வசனங்கள் கலாச்சாரம் மற்றும் வரலாற்று எல்லைகளுக்கு உட்பட்டதா? அவற்றுக்கு காலாவதி தேதி என ஏதாவது உண்டா?</li> <li style="font-size:0.8em;text-align:justify">குர்ஆனில் சமாதானம் மற்றும் அமைதி சம்மந்தப்பட்ட வசனங்கள் உள்ளனவா?</li><li style="font-size:0.8em;text-align:justify">"ஜிஹாத்" என்றால் உண்மையில் அர்த்தம் என்ன?</li><li style="font-size:0.8em;text-align:justify"> "கிதல் – Qital" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?</li><li style="font-size:0.8em;text-align:justify">ஜிகாத் எனும் புனிதப்போரை நடத்துவதற்கான சட்டதிட்டங்கள் ஆரம்ப கால இஸ்லாமில் இருந்ததா?</li><li style="font-size:0.8em;text-align:justify"> அப்படி கேற்கண்ட சட்டங்கள் இருந்திருக்குமானால்? அவை யாவை?</li><li style="font-size:0.8em;text-align:justify">மரணம் மற்றும் வரி செலுத்துதல் குறித்து முஹம்மது என்ன நினைத்திருந்தார்?</li><li style="font-size:0.8em;text-align:justify"> யூதர்களுடனான முஹம்மதுவின் உறவு எப்படி இருந்தது?</li><li style="font-size:0.8em;text-align:justify">அவர் மரித்த பின்பு எப்படி ஆரம்ப கால முஸ்லீம்கள் அவரது கொள்கைகளை பின்பற்றினர்?</li><li style="font-size:0.8em;text-align:justify"> ஆரம்ப கால முஸ்லீம்கள் போர் தொடுத்தார்களா?</li><li style="font-size:0.8em;text-align:justify">குர்ஆனையும் முஹம்மதுவையும் எங்ஙணம் அவர்கள் பின்பற்றினார்கள்?</li><li style="font-size:0.8em;text-align:justify">ஆரம்ப கால இஸ்லாம் நீதியை (Justice) எப்படி வரையறுக்கிறது?</li> <li style="font-size:0.8em;text-align:justify">மரணம் மற்றும் வரி செலுத்துதல் குறித்து ஆரம்ப கால இஸ்லாமியர்களின் கருத்து என்ன?</li><li style="font-size:0.8em;text-align:justify">மார்க்கத்திற்காக உயிர்விடுதல் அல்லது இரத்த சாட்சிகள் குறித்து இஸ்லாம் போதிப்பது என்ன?</li> <li style="font-size:0.8em;text-align:justify">இஸ்லாமை சீர்திருத்த முடியுமா? சீர்திருத்த முடியுமென்றால், அதனை அடைவது எப்படி?</li><li style="font-size:0.8em;text-align:justify">சீர்திருத்தம் தேவை என்று இஸ்லாம் நினைக்கிறதா? "உண்மைக்கு" சீர்திருத்தம் தேவைப்படுமா?</li> </ul><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">இவ்விரு மார்க்கங்களின் வரலாற்று பிண்ணனியங்களை ஆராய்வதன் மூலமும், மேற்கண்ட கேள்விகளுக்கு இப்பிண்ணனியங்கள் வாயிலாக விடைகாண விழைவதுமே நாம் தெளிவடைய ஒரே வழியாகும். இந்த தெளிவை நாம் அடைந்தால் தான் "நாம் எவைகளை மாற்றிக்கொள்ளவேண்டும்" என்ற முடிவை எடுக்க முடியும் <br> <br>இவ்விரு மார்க்கங்களையும் தலைப்பு ரீதியாக ஒன்றன் பக்கத்தில் ஒன்றை வைத்து ஆராய்வோம். இவ்விரு மார்க்கங்களின் சில தலைப்புக்கள் ஒரே கட்டுரையிலும் ஒப்பிடப்பட்டு இருக்கும். <br><br>இஸ்லாமிய கிறிஸ்தவ உறவுக்கு இதன் வாயிலாக ஏதாவது நல்லுறது ஏற்பட வழியுண்டா? <br> <br>இவ்விரு மார்க்கங்களின் மரபியல் கூறுகளை (அடிப்படை கட்டளைகளை) அதன் மூலத்திலிருந்தே ஆராய ஆரம்பிப்போம். <br><br><b>இந்த தொடர் கட்டுரைகளின் பட்டியல்</b> <br><br></p><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"> 1. Introduction - இப்போது படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரை<br>2. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/02.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">The Mission of Jesus and the Sword<br> </a>3. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/03.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">The Mission of Muhammad and the Sword <br></a>4. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/04.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">The Gospels and the Sword<br> </a>5. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/05.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">The Quran and the Sword <br></a>6. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/06.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">Two Kinds of Swords <br> </a>7. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/07.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">The Early Church and the Sword<br></a>8. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/08.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">The Early Muslim Community and the Sword <br> </a>9. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/09.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">The Sword and the Jews <br></a>10. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/10.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">Martyrdom and the Sword <br> </a>11. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/11.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">Q & A on the Sword <br></a>12. <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/12.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">Conclusion</a></p> <p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"><b>பின் குறிப்பு:</b> <br><br>[1] இந்த தொடர் கட்டுரைகளில் "பட்டயம்" அல்லது "வாள்" என்ற வார்த்தையானது, எல்லா வகையான ஆயுதங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இக்காலத்தில் வன்முறைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் இதில் அடங்கும். மேலும், உடல் ரீதியாக கொடுமைப்படுத்துதல், யுத்தம் செய்தல், கொலை செய்தல், வன்முறையில் ஈடுபடுதல் மேலும் தற்காப்பிற்காக வாளை பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. <br> <br>ஆங்கில மூலம்: <a href="http://www.answering-islam.org/authors/arlandson/sword/01.html" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">Introduction to the Sword in Early Christianity and Islam</a> <br> <br><a href="http://www.answering-islam.org/tamil/authors/arlandson.html" title="Opens internal link in current window" class="internal-link" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">ஆசிரியர் ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்</a></p> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-69088958459980315222012-07-01T07:24:00.001-07:002012-07-01T07:24:49.758-07:00இஸ்லாமின் அரச குடும்பம்<h3 class="align-center" style="text-align:center;margin-left:auto;margin-right:auto;font-family:'Times New Roman'"> </h3><p class="align-center" style="text-align:center;font-size:0.8em;margin-left:auto;margin-right:auto;font-family:'Times New Roman'"> ஆசிரியர்: சைலஸ்</p><blockquote style="font-family:'Times New Roman';font-size:medium;margin-bottom:0px;margin-top:0px"><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em"><b>யோவான் 13:34,35 ல் வேதம் சொல்லுகிறது</b> :<br> <br><span style="color:rgb(0,0,255)">"நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில்; அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்." [1]</span><br> <br><b>குர்ஆன் 8:63 அல்-அன்பஃல் (கொள்ளைப் பொருட்கள்)</b> <br><br><span style="color:rgb(0,0,255)">மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். [2]</span></p> </blockquote><h2 class="align-center" style="text-align:center;margin-left:auto;margin-right:auto;font-family:'Times New Roman'">பகுதி 1: முஹம்மதுவின் ஆஸ்தி</h2><h3 class="align-center" style="text-align:center;margin-left:auto;margin-right:auto;font-family:'Times New Roman'"> பாத்திமா, அலி மற்றும் இப்னு அப்பாஸ்</h3><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"><b style="color:rgb(255,0,0)">முன்னுரை</b></p><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"> முஹம்மது தன்னுடைய மார்க்கத்தை பரப்புவதில் தான் மாத்திரம் தனிமையாக இருந்து செய்யவில்லை. அவர் மெக்காவை தாக்கி கைப்பற்றின சமயத்தில் அவரோடு கூட ஒரு விசுவாசமுள்ள குடும்பமும் மற்றும் ஆயிரக்கணக்கில் விசுவாசமான தோழர்களும் இருந்தனர். அவருடைய பின்னடியார்கள் அவருக்காக கொலைசெய்வதற்கும், மரிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதை கவனிக்க வேண்டும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் பற்றிக் கொண்டவர்களாக, அவருடைய கட்டளைகளை கண்டிப்புடன் பின்பற்றினவர்களாக இருந்தனர். மேலும் அவர்களில் நூற்றுக்கணக்கானோர் தங்களால் முடிந்த அளவிற்கு குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தனர். <br> <br>பிரசித்தி பெற்ற மற்ற எல்லாத் தலைவர்களைப் போலவே, முஹம்மதுவும் தன்னைச் சுற்றி தன்னுடைய நெருங்கிய சிறந்த நண்பர்களையும் குடும்ப அங்கத்தினர்களையும் கொண்டிருந்தார். முஹம்மது தன்னுடைய மனைவியாகிய ஆயிஷாவை அதிகமாக நேசித்தார். (ஆயிஷா அவர்கள் 9 வயதாக இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொண்டார், ஆயிஷா அவர்கள் 18 வயதாக இருக்கும் பொழுது முஹம்மது மரித்துப் போனார்). ஆயிஷா அவர்களுக்கு அடுத்தபடியாக, முஹம்மது தன்னுடைய மாமனாராகிய அபூபக்கரை அதிகம் நேசித்தார், அதன் பின் தன்னுடைய வலிமையான தோழர் உமரை அதிகமாகநேசித்தார். இவர்களைத் தவிர மற்ற "தோழர்களைக்" காட்டிலும் அவருக்கு நெருக்கமான சிறப்பு நண்பர்களும், குடும்ப அங்கத்தினர்களும் முஹம்மதுவிற்கு இருந்தனர். இந்த சிறப்பு நண்பர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏதாவது ஒரு விதத்தில் முக்கியமான தலைவர்களாக மாறினார்கள். <br> <br>மேற்கண்ட விசேஷித்த மக்கள் குழுவைத் தான் "<b style="color:rgb(255,0,0)">அரச குடும்பம் (Royal Family)</b> " என்று நான் அழைக்கின்றேன். அவர்கள், இங்கிலாந்து ராணி எவ்வித அரச உரிமைகளோடு கருதப்படுகிறார்களோ அவ்வண்ணமாக இவர்கள் கருதப்பட்டிருக்கவில்லை. ஆனால் இந்த மக்கள் முஹம்மதுவை மிகவும் நெருக்கமாக அறிந்திருந்தார்கள் மேலும் இஸ்லாமிய அரசியல் மற்றும் சரித்திரத்திலும் இறையியலிலும் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். எனவே "அரச குடும்பம்" என்ற பெயர் ஓரளவிற்கு இவர்களுக்கு பொருந்துகிறது. இவர்கள் முஹம்மதுவை சிறந்த முறையில் அறிந்திருந்தார்கள் அவரும் இவர்களை சிறந்த முறையில் அறிந்து வைத்திருந்தார். இவர்கள் முஹம்மதுவை நேசித்தார்கள் அவரும் இவர்களை நேசித்தார். அவருடைய போதனைகளை இவர்கள் அறிந்திருந்தார்கள் மனனம் செய்து வைத்திருந்தார்கள், வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளிலும் இவர்கள் முஹம்மதுவை துல்லியமாக பின்பற்ற முயற்சி எடுத்தார்கள். முஹம்மதுவுடன் இவர்களுக்கு இருந்த நெருக்கமான உறவின் காரணமாக அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கற்றுக் கொடுக்கவும் வழிநடத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். <br> <br>இதைப் போலவே, இயேசுவின் சீடர்களும் இயேசுவை அறிந்திருந்தார்கள், அவருடைய மரணத்திற்கு பிறகு அவர்கள் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படியவும் அவரோடு தங்களுக்கு இருந்த தனிப்பட்ட உறவின் மூலம் தாங்கள் அறிந்திருந்தவற்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் பிரயாசப்பட்டார்கள். <br> <br>நான் "<b><u style="color:rgb(255,0,0)">இஸ்லாமின் அரச குடும்பம்</u></b>" என்ற தலைப்பில் தொடர்ச்சியான கட்டுரைகளை அளிக்கின்றேன். முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு அவர்கள் நடந்துக் கொண்ட விதத்தை ஆராய்வோம். "உண்மை இஸ்லாம்" பற்றிய ஒரு சரியான மற்றும் நியாயமான மதீப்பீடாக இந்த ஆய்வு இருக்கும் என்று நான் நம்புகிறேன். உண்மையை சொல்லவேண்டுமென்றால், இந்த முஸ்லிம்கள் தான் "<b><u style="color:rgb(255,0,0)">இஸ்லாமின் சிறந்த முஸ்லிம்களாவார்கள்</u></b> ". இவர்கள் இஸ்லாமின் அஸ்திபாரங்களாவார்கள் ஏனென்றால் ஸஹீஹ் ஹதீஸ்களில் பெரும்பான்மை சதவீதமான அறிவிப்பாளர்களாக இவர்கள் இருக்கின்றனர் மேலும் இவர்களில் சிலர் இஸ்லாமிய ஆட்சியில் ஆளுகை செய்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் இவர்களில் ஒருவர், சொந்தமாக குர்ஆனை தொகுத்தவராகவும் இருக்கிறார்"முஹம்மதுவையும் அவரது கட்டளைகளையும் துல்லியமாக அறிந்திருக்கிறவர்கள் இருக்கிறார்கள்" என்று நாம் ஒரு குழுவை குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், அந்த குழு இவர்களாகத் தான் இருக்கமுடியும். <br> <br>"நீங்கள் மரத்தை அதின் கனிகளால் அறிவீர்கள்" என்று இயேசு சொன்னார். இந்த சிறந்த முஸ்லீம்களின் கனிகளினால் (நடத்தைகளினால்) இஸ்லாமின் நற்பண்பை நாம் தீர்மானிப்பது நிச்சயமாக ஒரு மிகையான செயல் அல்ல. முஹம்மது மற்றும் இஸ்லாமின் பெரிய தாக்கம் அவரைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 24 மணி நேரமும் இருந்தவர்களாகிய இவர்கள் மீது இருக்காதா என்ன? <br> <br>ஒருவரையொருவர் நேசியுங்கள் என்று இயேசு தன்னுடைய சீடர்களுக்கு கட்டளை கொடுத்தார். அவருடைய மரணத்திற்கு பிறகு அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம், அவருடைய மரணத்திற்கு பிறகு அவர்கள் திருச்சபையின் தலைவர்களானார்கள், ஒன்றாக வாழ்ந்தார்கள், அடுத்தவர்களுடைய துன்பத்தில் பங்கு கொண்டார்கள். ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டார்கள், இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். <br> <br>இயேசுவில் அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக, அவரைப் பற்றி அவர்கள் நெருக்கமாக அறிந்திருந்த அறிவினிமித்தம், அவருக்கு அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பின் காரணமாக மரணத்தருவாய் வரை அவர்கள் அவருக்கு கீழ்படிந்திருந்தார்கள். <br> <br>முஹம்மதுவும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று தன்னுடைய பின்னடியார்களுக்கு கட்டளையிட்டார். அவருடைய பின்னடியார்கள் முஹம்மது எப்படி உடை உடுத்தினாரோ, எப்படி சாப்பிட்டாரோ, எப்படித் தொழுகை செய்தாரோ அப்படியெல்லாம் அவரைப் பின்பற்றி செய்வதற்கு கவனமாக இருந்தார்கள். அவருடைய மரணத்திற்கு பிறகு முஹம்மதுவுடைய பின்னடியார்கள் எப்படி தங்களுடைய விசுவாசத்தையும் கீழ்படிதலையும் கொண்டிருந்தார்கள்? வெளிப்புறமான தோற்றத்தையும் வெறுமையான பாவனைகளையும் நான் குறிப்பிடவில்லை. உள்ளார்ந்த அதாவது சிந்தை, ஆவி மற்றும் இருதயத்திற்குரிய காரியங்களைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன். <br> <br>இஸ்லாம் உண்மை மார்க்கமாக இருக்குமென்றால், இயேசுவின் சீடர்கள் செய்தது போல முஹம்மதுவுடைய கட்டளைகளை அவருடைய தோழர்கள் கீழ்படிதலோடு நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டாமா? <br><br>முஹம்மதுவிற்கு இத்தனை நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து இவைகளைக் காட்டிலும் குறைவான நடத்தைகளில் வேறு எவைகளையாவது நாம் எதிர்பார்க்க வேண்டுமா?<b> "<span style="color:rgb(255,0,0)">இஸ்லாம் உண்மை மார்க்கமாக" இருந்திருக்குமென்றால், சிறந்த முஸ்லிம்களாகிய இவர்கள் மிகவும் கடினமான நேரத்தின் போது ஒரு நல்ல நேர்மையான ஆன்மீகவாதிகளாக செயல்பட்டிருக்க வேண்டாமா?</span></b> இவர்கள் இப்படி சிறந்த நற்பண்புள்ளவர்களாக நடந்துக்கொண்டார்களா இல்லையா என்பதை இனி நாம் ஆராய்வோம். <br> <br><b>குறிப்பு:</b></p><blockquote style="font-family:'Times New Roman';font-size:medium;margin-bottom:0px;margin-top:0px"><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em">• இந்த தொடர் கட்டுரைகளில் முன்வைக்கப்படும் ஹதீஸ்களில், அறிவிப்பாளர்களின் முழு சங்கிலித் தொடரையும் (isnaads) நான் எழுத மாட்டேன். <br> • ஹதீஸ்களில் இருக்கும் எல்லா வரிகளையும் நான் குறிப்பிட்டுக் காட்டமாட்டேன் ஏனென்றால் விளக்கமாக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகமான வரிகள் இந்த தலைப்பிற்கு பொருத்தமானதாக இல்லை. <br>• மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களை நான் நீல நிறத்தில் பதிக்கிறேன். <br> • எல்லா குர்ஆன் வசனங்களும் பீஜே அவர்களின் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. வேறு தமிழாக்கம் பயன்படுத்தப்பட்டால், அது எந்த மொழியாக்கம் என்று தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.</p></blockquote><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"> நாம் ஆய்வை தொடர்வோம்… <br><br><b>சிந்தனைக்கு உணவு</b></p><blockquote style="font-family:'Times New Roman';font-size:medium;margin-bottom:0px;margin-top:0px"><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em"> <b>1 தீமோ 6:10 <br></b><br><span style="color:rgb(0,0,255)">பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது, சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். </span><br><br> <b>ஸஹி புகாரி ஹதீஸ் - பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1344 <br></b><br><span style="color:rgb(0,0,255)">உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். [3]<br><br>. . . நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!" என்று கூறினார்கள்</span></p> </blockquote><h3 style="font-family:'Times New Roman'"><b>இஸ்லாமிய அரச குடும்பத்தின் முக்கியமான நபர்கள்</b></h3><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"> <span style="color:rgb(255,0,0)"><b>அபூ பக்கர்</b> </span>- இவர் இஸ்லாமிய அரசின் முதல் கலிஃபா (பிரதான ஆளுநர்) ஆவார். "சரியாக வழிநடத்தப்பட்ட" நான்கு கலிஃபாக்கள் என்று சொல்லப்படுகிறவர்களில் இவர் முதன்மையானவர். இவர் முஹம்மதுவின் மரணத்தைத் தொடர்ந்து கலிஃபா ஆனார். இவர் முஹம்மதுவிற்கு மிக நெருக்கமான ஆண் நண்பர் ஆவார். இவர் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்து பிறகு மரித்துப் போனார். இவர் முஹம்மதுவுடைய ஒன்பது வயது மனைவியாகிய ஆயிஷாவுடைய தந்தை ஆவார் (<a href="http://answering-islam.org/Silas/childbrides.htm">http://answering-islam.org/Silas/childbrides.htm</a> [4]). அபூ பக்கர் இஸ்லாமிய அரசின் ஆரம்பத்தை யுத்தத்தின மூலம் நிறுவினார். <br> <br><span style="color:rgb(255,0,0)"><b>உமர்</b> </span>- இவர் இரண்டாவது கலிஃபா ஆவார். இவர் முஹம்மதுவுடைய இரண்டாவது நெருக்கமான தோழராவார். அவருடைய ஆட்சி சுமார் 12 அல்லது அதற்கு அதிகமான வருடங்கள் நீடித்தது. முஸ்லீமல்லாத நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி இவர் இஸ்லாமிய அரசை பெரிதாக விரிவடையச் செய்தார். <br> <br><span style="color:rgb(255,0,0)"><b>அலி</b> </span>– இவர் முஹம்மதுவுடைய மருமகனாக இருந்தவர், முஹம்மதுவுடைய மகளாகிய பாத்திமாவைத் திருமணம் செய்திருந்தார். அலி யுத்தத்தில் முக்கியமான சில சாதனைகளை செய்த ஒரு வலிமையான சிறந்த முஸ்லீம் போர்வீரராக இருந்தார். "சிறப்பாக வழிநடத்தப்பட்ட" கலிஃபாக்களில் அலி நான்காவது நபர் ஆவார். அலிக்கு ஹஸேன், ஹுஸைன் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். (இவர்களில் ஹுஸைன் என்பவர் பின்னாட்களில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்). <br> <br><span style="color:rgb(255,0,0)"><b>பாத்திமா</b> </span>– முஹம்மதுவுடைய ஒரு மகள், அலிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். முஹம்மது மரித்த சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு இவர்களும் மரித்து விட்டார்கள். <br><br><b style="color:rgb(255,0,0)">இப்னு அப்பாஸ்</b> - முஹம்மதுவுடைய ஒன்று விட்ட சகோதரன். இவர் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களில் மிகச் சிறந்த ஒருவராக விளங்கினார். "யாத்திரிகனின் நம்பிக்கை (Reliance of the Traveller) [5]" இவரைப் பற்றிச் சொல்லும் போது, இவர் "1660 ஹதீஸ்களை அறிவித்துள்ளார், ஒரு பெரிய எண்ணிக்கையிலான குர்ஆன் விளக்கவுரைகளை வழங்கியிருக்கிறார், கலிஃபாவான உமர் சட்டப்படியான முடிவுகளை எட்டுவதற்கு இவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்" என்று கூறுகிறது.</p> <h3 style="font-family:'Times New Roman'"><span style="color:rgb(255,0,0)">அமைப்பு:</span></h3><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">அக்கம் பக்கத்து இனத்தார்களை அச்சுறுத்துவது, மிரட்டடுவது மற்றும் பலவந்தமாக பணம் பறிப்பது போன்றவற்றால் முஹம்மது தனிப்பட்ட விதத்தில் ஒரு பெரும் செல்வத்தை குவித்தார். ஆனால், அவர் ஆடம்பரமாக வாழ்ந்தார் என்று அவசரப்பட்டு தவறான முடிவை நீங்கள் எடுத்துவிடாதீர்கள். முஹம்மது இந்த செல்வங்களை தன் விருப்பப்படி செலவிடவில்லை, மிகவும் ஆடம்பரமாக வாழவில்லை. அதற்கு பதிலாக முஹம்மது மிகவும் சிக்கனமாக வாழ்ந்தார். அவர் தன்னுடைய ஆஸ்திகளை தன்னுடைய ஏழை பின்னடியார்களுடைய நன்மைக்கு பயன்படுத்துவதற்கும், முஸ்லீம் அல்லாதவர்கள் மீது போர் தொடுப்பதற்கும் பயன்படுத்தினார். தன்னுடைய மரணத்திற்கு முன்பதாக முஹம்மது தன்னுடைய ஆஸ்தியை பற்றி ஒரு அறிக்கையை கொடுத்தார்: "முஹம்மது தமக்கு முன்னிருந்த நபிமார்களின் அடிச்சுவடையே பின்பற்றுவார், அதாவது தன்னுடைய குடும்பத்திற்கென்று எந்த சொத்தையும் முஹம்மது வைக்கமாட்டார்". அவருடைய ஆஸ்தியானது அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படமாட்டாது மாறாக முன்பு உபயோகப்படுத்தப்பட்டது போல தொடர்ந்து வினியோகிக்கப்பட வேண்டும். இருப்பினும் அவர் தன்னுடைய மனைவிகள் மற்றும் அடிமைகளுடைய பராமரிப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார். அவைகளைத் தவிர, கொடுத்து தீர்ப்பதற்கென்று ஒரு சில சிறிய பொருட்களை முஹம்மது சொல்லி வைத்தார்.</p> <h4 style="font-family:'Times New Roman';font-size:medium;color:rgb(255,0,0)">முஹம்மது மரித்த உடனே கலிஃபாத்துவம் (ஆட்சிபொறுப்பு) அபூ பக்கருக்கு கொடுக்கப்பட்டது. முஹம்மது மரித்த மறுநாளே, சதிதிட்ட சம்பவங்கள் கசியத் தொடங்கின . . .</h4> <p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">(கீழே, "கிதாப் அல் தபாகத் அல் கதீர்" என்ற இஸ்லாமிய புத்தகத்திலிருந்து பல வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் கொடுக்கப்படுகின்றன - "Kitab al-Tabaqat al-Kabir, (Book of the Major Classes), Volume 2, by Ibn Sa'd, pages 391 – 394: [6].)</p> <h4 style="font-family:'Times New Roman';font-size:medium">அல்லாஹ்வின் தூதருடைய சொத்தின் கணக்கும், அவர் வைத்துவிட்டுப் போன ஆஸ்தியும்.</h4><blockquote style="font-family:'Times New Roman';font-size:medium;margin-bottom:0px;margin-top:0px"> <p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em"><span style="color:rgb(0,0,255)">அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்: "தினார்கள் மற்றும் திர்ஹாம்ஸ்கள் (பணம்) என்னுடைய வாரிசுகளுக்கிடையில் பங்கிடப்படக் கூடாது, நான் எதை வைத்துவிட்டுப் போகிறேனோ அது என் மனைவிமார்கள் மற்றும் வேலைக்காரர்களுடைய பராமரிப்புக்கு செலவிடப்பட்ட பிறகு தானதர்ம செயல்களுக்கு போகவேண்டும். (பக்கம் 391,392) <br> <br>உமர் கூறுவதை நான் கேட்டேன், "அல்லாஹ்வின் தூதர் மரித்த நாளிலே அபூ பக்கருக்கு பயாஹ் அளிக்கப்பட்டது. அதற்கு பின் வந்த நாளிலே பாத்திமா அபூ பக்கரிடம் வந்தார்கள், அலி அவர்களோடு வந்தார். (பக்கம் 393) <br><br>பாத்திமா அபூ பக்கர் அவர்களிடம் வந்து தன் தந்தை விட்டுச் சென்ற சொத்தில் தனக்கு இருக்கும் பங்கை கொடுக்குமாறு கோரினார்கள். அல்- அப்பாஸ் கூடஅபூ பக்கர் அவர்களிடம் வந்து சொத்தில் தனக்கிருக்கும் பங்கை கொடுத்து விடும் படி கோரினார். அலியும் அவர்களோடு வந்திருந்தார். அப்பொழுது அபூ பக்கர்: "நாம் பரம்பரை சொத்துக்களை விட்டுச் செல்வதில்லை, நாம் சதகாஹ் என்றுச் சொல்லக்கூடிய தானதர்மத்தை மட்டுமே விட்டுச்செல்கிறோம்" என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னார். யாருக்கு நபியவர்கள் பராமரிப்பு செலவுகளைச் செய்யச்சொன்னார்களோ, அவர்களுக்குதான் நான் பராமரிப்புகளை ஏற்படுத்துவேன்" என்று பதில் அளித்தார். இதற்கு அலி கூறினார், "சுலைமான் (சாலமோன்) தாவூத்தின் சொத்துக்களை பெற்றுக்கொண்டார், மேலும் சகரியா கூறினார், அவன் என்னுடை வாரிசாகவும், யாக்கோபுடைய பிள்ளைகளின் வாரிசாகவும் (சகரியாவும் யோவான் ஸ்நானனும்) இருப்பார்" என கூறினார். இதற்கு அபூ பக்கர் அவர்கள், "அல்லாஹ்வினால், இது இருப்பதைப் போன்றே இருக்கிறது, நான் அறிந்திருக்கிறது போலவே நீயும் அறிந்திருக்கிறாய்" என்று அலி அவர்களிடம் கூறினார். அப்போது அலி அவர்கள், "அல்லாஹ்வின் புத்தகமாகிய இது தான் பேசுகின்றது" என கூறினார். பிறகு அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் மற்றும் கலைந்து சென்றுவிட்டார்கள். (பக்கம் 393) <br> <br>பாத்திமா அவர்கள் அபூ பக்கரிடம், "நீங்கள் மரிக்கும் போது உங்கள் சொத்துக்களை யார் வாரிசாக பெற்றுக்கொள்வார்கள்?" என்று கேள்வி கேட்டார்கள். இதற்கு அவர், "என்னுடைய பிள்ளைகளும் உறவினர்களும்" என்று பதில் அளித்தார்கள். அதற்கு பாத்திமா அவர்கள் "இறைத்தூதருடைய வாரிசாக நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டீர்கள், ஆனால், எங்களை மட்டும் தூரமாக்கிவிட்டீர்கள், இது எப்படி நியாயமானதாக இருக்கும்?" என்று கேட்டார்கள். இதற்கு அபூ பக்கர் அவர்கள், "ஓ, அல்லாஹ்வின் தூதருடைய மகளே, நான் உங்கள் தகப்பனுடைய நிலத்தையோ, தங்கத்தையோ, வெள்ளியையோ, அடிமைகளையோ, சொத்துக்களையோ எடுத்துக்கொள்ளவில்லை" என்று கூறினார்கள். இதற்கு பதிலாக பாத்திமா அவர்கள், "அல்லாஹ்வின் பங்கு (குமூஸ் அதாவது ஐந்தில் ஒரு பங்கு) என்று அவர் எங்களுக்கு ஒதுக்கினதும், எங்களுடைய பங்காக மட்டும் இருக்கின்றதுமான அது உங்கள் கைகளில் இருக்கின்றது" என்று கேட்டார்கள். அப்போது அபூ பக்கர் அவர்கள் "குமுஸ் என்பது நான் உயிரோடு இருக்கும் போது நான் புசிக்கும் படி அல்லாஹ் எனக்கு கொடுத்த பங்காகும், நான் மரித்த பிறகு இது முஸ்லீம்களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்படவேண்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியதை நான் செவியுற்றேன் என்று பதில் அளித்தார்கள்." (பக்கம் 392) <br> <br>அபூ பக்கர் கூறினார், "நாம் சொத்துக்களை வைத்துவிட்டு போவதில்லை, நாம் வைத்துவிட்டு போகும் சொத்துக்கள் "ஸதகா" என்ற தானதர்ம கணக்கில் சென்றுவிடுகிறது" என்று அல்லாஹ்வின் தூதர் நிச்சயமாக சொன்னார். இந்த பணத்திலிருந்து முஹம்மதுவின் குடும்ப அங்கத்தினர்களின் பராமரிப்புக்கள் செய்யப்படும். அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தானதர்ம பங்கு (ஸதகா) எப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டு வந்ததோ அதை நான் அல்லாஹ்வின் மீதா(ணையா)க மாற்றமாட்டேன்". அல்லாஹ்வின் தூதர், எப்படி செலவழித்துக் கொண்டிருந்தாரோ அதே விதத்தில் நான் தொடர்ந்து அதிலிருந்து செலவழிப்பேன். இப்படி பதில் அளித்து, அபூ பக்கர் அவர்கள், பாத்திமாவிற்கு எதையும் கொடுப்பதற்கு மறுத்து விட்டார்;. அதன் விளைவாக பாத்திமா அபூ பக்கரிடம் கோபமுற்றவராக அவரை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு பாத்திமா அவர்கள் தாம் மரிக்கும் வரைக்கும் அபூ பக்கர் அவர்களிடம் பேசவே இல்லை. அல்லாஹ்வின் தூதருக்கு பிறகு பாத்திமா அவர்கள் ஆறு மாதங்கள் உயிரோடிருந்தார்கள். (பக்கம் 392)</span></p> </blockquote><h4 style="font-family:'Times New Roman';font-size:medium">ஸஹி முஸ்லீம் ஹதீஸ் [7] பின்வரும் விவரங்களை கூடுதலாக கொடுக்கிறது.</h4><blockquote style="font-family:'Times New Roman';font-size:medium;margin-bottom:0px;margin-top:0px"> <p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em"><b>ஸஹி முஸ்லீம் - 3618 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</b> <br><br><span style="color:rgb(0,0,255)">என் வாரிசுகள் ஒரு தீனாரைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் மனைவிமார் களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும் என் உதவியாளரின் ஊதியமும் போக நான் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். </span><br> <br><b>ஸஹிஹ் முஸ்லீம் - 3614 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:</b> <br><br><span style="color:rgb(0,0,255)">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது, அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் அவர்களைப் பார்த்து, "(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மமே' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவில்லையா?'' என்று கேட்டேன்.</span></p> </blockquote><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">கலிஃபா பொறுப்பை ஏற்ற பிறகு 2 வருடங்கள் கழித்து அபூ பக்கர் மரித்துப் போனார், உமர் கலிஃபாவாக பொறுப்பேற்றார். ஆனால், அலியும் இப்னு அப்பாஸூம் அந்த வாக்குவாதத்தை அந்த சொத்துக்கள் பற்றிய சர்ச்சையை விட்டுவிடுவதாக தெரியவில்லை - தங்களுக்கு பணம் வேண்டும் என்றே அவர்கள் நின்றனர். தொடர்ந்து நடந்த இந்த பிரச்சனையைப் பற்றி ஸஹி முஸ்லீம் கீழ்கண்டவாறு கூறுகிறது:</p> <blockquote style="font-family:'Times New Roman';font-size:medium;margin-bottom:0px;margin-top:0px"><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em"><b>ஸஹி முஸ்லீம் - 3612</b></p><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em"> மாலிக் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: <br><br><span style="color:rgb(0,0,255)">...அப்போது (உமர் (ரலி) அவர்களின் மெய்க்காவலர்) யர்ஃபஉ என்பார் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின்அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகி யோர் (தங்களைச் சந்திக்க வந்துள்ளனர். தாங்கள் அவர்களைச்) சந்திக்க அனுமதி யளிக்கிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "ஆம்' என அவர் களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் அனைவரும் உள்ளே வந்(து, அமர்ந்)தனர். <br> <br>பிறகு (சற்று நேரம் கழித்து) யர்ஃபஉ வந்து, "அப்பாஸ் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர் களும் (தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். அவர்களைச்) சந்திக்க அனுமதிக்கிறீர் களா?'' என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் "ஆம்' என்று கூறி அவ்விருவருக்கும் அனுமதி அளித்தார்கள். <br> <br>அப்பாஸ் (ரலி) அவர்கள், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் பொய்யரும் பாவியும் நாணயமற்றவரும் மோசடிக்காரருமான (என் சகோதரர் மகனான) இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்'' என்று சொன்னார்கள். அப்போது (உஸ்மான் (ரலி) அவர்களும் உடன்வந்திருந்த அவர்களுடைய நண்பர்களும் அடங்கிய) அக்குழுவினர், "ஆம்; இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவருக்கு மிடையே தீர்ப்பளித்து ஒருவரது பிடியிலிருந்து மற்றவரை விடுவித்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். (இதற்காகத்தான் இவ்விருவரும் அக்குழுவினரை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தனர் என்று எனக்குத் தோன்றியது.) <br> <br>அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இருவரும் பொறுமையாக இருங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?''என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அக்குழுவினர் "ஆம் (அவ்வாறு சொன்னதை நாங்கள் அறிவோம்)'' என்று பதிலளித்தனர். <br> <br>பிறகு உமர் (ரலி) அவர்கள் (வாதியும் - பிரதிவாதியுமான) அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, "எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்ற னவோ அவன் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(நபிமார்களான எங்க ளுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். <br> <br>அவ்விருவரும் "ஆம் (அவ்வாறு அவர்கள் சொன்னதை நாங்கள் அறிவோம்)'' என்று விடையளித்தனர். உமர் (ரலி) அவர்கள், "(போரிடாமல் கைப்பற்றப் பட்ட) இந்த "ஃபைஉ'ச் செல்வத்தை தன் தூதருக்கு மட்டுமே உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவ ருக்கும் அவன் அதைச் சொந்தமாக்கவில்லை'' (என்று கூறிவிட்டு,) "(பல்வேறு) ஊராரிடமிருந்து எதைத் தன் தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும்... உரியது'' (59:7) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (இதற்கு முந்தைய வசனத்தையும் அப்போது ஓதினார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.) தொடர்ந்து "எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களை (அவர்கள் நாடு கடத்தப்பட்ட பின்) உங்களிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களைவிட தம்மைப் பெரிதாகக் கருதவுமில்லை; உங்களை விட்டுவிட்டுத் தமக்காக அதை எடுத்துக்கொள்ளவு மில்லை. இறுதியாக (இறைத்தூதருக்கு மட்டுமே இறைவன் ஒதுக்கிய அந்நிதியிலிருந்து) இந்த (ஃபதக்) செல்வம் மட்டுமே எஞ்சியது. <br> <br>அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை எடுத்து(ச் செலவிட்டு)வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதியுள்ளதைப் பொதுச் சொத்தாக ஆக்கினார்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றி ருக்கின்றனவோ அந்த அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர் "ஆம் (அறிவோம்)'' என்று பதிலளித்தனர். பிறகு அல்லாஹ்வைப் பொருட்டாக்கி அக்குழுவினரிடம் கேட்டதைப் போன்றே அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் அலீ (ரலி) அவர்களிடமும் "அதை நீங்கள் இருவரும் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் "ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தனர். தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது (ஆட்சித் தலைவராக வந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (ஆட்சிக்குப்) பிரதி நிதியாவேன்' என்று கூறினார்கள். (அச்செல் வத்தை தமது பொறுப்பில் வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்.) அப்போதும் நீங்கள் இருவரும் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) சென்றீர்கள். (அப்பாஸே!) நீங்கள் உம்மு டைய சகோதரரின் புதல்வரிடமிருந்து (நபியிடமிருந்து) உங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டீர்கள். இதோ இவரும் (அலீயும்) தம் மனைவிக்கு அவருடைய தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார். <br> <br>அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபிமார்களான) எங்களுக்கு யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே! என்று கூறினார்கள்' என்று பதிலளித்து (அதைத் தர மறுத்து)விட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பொய்யராகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரராகவுமே பார்த்தீர்கள். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் உண்மையே உரைத்தார்கள்; நல்லவிதமாகவே நடந்துகொண்டார்கள்; நேர்வழி நின்று வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். <br> <br>பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் நான் பிரதிநிதியானேன்; அந்தச் செல்வத்துக்குப் பொறுப்பேற்றேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் செயல்பட்டதைப் போன்றே நானும் செயல்பட்டேன்.) அப்போது என்னையும் நீங்கள் இருவரும் பொய்யனாகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரனாகவுமே பார்த்தீர்கள். ஆனால், இந்த விஷயத்தில் நான் உண்மையே உரைத்தேன்; நல்ல விதமாகவே நடந்து கொண்டேன்; நேர்வழி நின்று, வாய்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். <br> <br>பிறகு நீங்களும் (இதோ) இவரும் சேர்ந்து வந்தீர்கள். நீங்கள் இருவரும் ஒரே நிலைப் பாட்டில்தான் இருந்தீர்கள். நீங்கள் இருவருமே, அதை எங்கள் இருவரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினீர்கள். அப்போது உங்கள் இருவரிடமும் நான் "நீங்கள் இருவரும் விரும்பினால் இச்செல்வத்தை ஒப்படைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வாக் குறுதியளிக்க வேண்டும்' என்று நான் கூறினேன். <br> <br>நீங்கள் இருவரும் அதன் பேரில் (என் நிபந்தனையை ஏற்று) அச்செல்வத்தைப் பெற்றுச் சென்றீர்கள். அவ்வாறுதானே?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும் "ஆம்' என்று பதிலளித்தனர். தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், "பின்னர் நீங்கள் இருவரும் உங்களிருவர் இடையே தீர்ப்பளிக்கும்படி கோரி என்னிடம் வந்துள்ளீர்கள். இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் இதைப் பராமரிக்க முடியா விட்டால், என்னிடமே அதைத் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் (அதை நானே பராமரித்துக் கொள்கிறேன்)'' என்று சொன்னார்கள்.</span></p> </blockquote><blockquote style="font-family:'Times New Roman';font-size:medium;margin-bottom:0px;margin-top:0px"><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em"><b>ஸஹி முஸ்லீம் - 3617 <br></b><br><b>நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:</b> <br> <br><span style="color:rgb(0,0,255)">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள், அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித் தந்திருந்த ("ஃபைஉ'ச்) செல்வத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச்சென்றதிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தருமாறு (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். <br> <br>அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்களான எங்களுக்கு) யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவை எல்லாம் தர்மம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்'' எனக் கூறி (அதிலிருந்து பங்கு தர மறுத்து)விட்டார்கள். <br> <br>அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆறு மாதங்களே உயிர் வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துகளிலிருந்தும் மதீனாவில் அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி) அவர் களிடம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். <br> <br>அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்த எந்த ஒன்றையும் நான் செய்யாமல் விடமாட்டேன். அதை நான் செய்தே தீருவேன். அவர்களுடைய செயல்களில் எதையேனும் நான் விட்டுவிட்டால் நான் வழி தவறிவிடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள். <br> <br>(அபூபக்ர் (ரலி) அவர்களின் மறைவுக் குப் பின்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற சொத்தை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் ஒப்படைத்தார்கள். அந்தச் சொத்தி(ன் பராமரிப்பி)ல் அப்பாஸ் (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்கள் மிகைத்து (ஓரங்கட்டி)விட்டார்கள். <br> <br>கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்து களை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் (யாரிட மும் ஒப்படைக்காமல்) தமது பொறுப்பி லேயே வைத்துக்கொண்டார்கள். மேலும், "இவ்விரண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச்சென்றவை. அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடமைகளையும் அவசரத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சிக்குப் பொறுப்பேற்பவரிடம் இருக்க வேண்டும்'' என்று சொன்னார்கள். <br> <br>இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்தபோது), "அந்த இரு சொத்துகளும் இன்றுவரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன'' என்று சொன்னார்கள்.</span></p></blockquote><h4 style="font-family:'Times New Roman';font-size:medium"> சுனான் அபூ தாவுத் [8] பின் வரும் விளக்கங்களை கூடுதலாக தருகிறார்.</h4><blockquote style="font-family:'Times New Roman';font-size:medium;margin-bottom:0px;margin-top:0px"><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em"> சுனான் அபூ தாவுத் - புத்தகம் 19, எண் 2961 (ஆங்கில எண்) <br><br><span style="color:rgb(0,0,255)">உமர் இப்னு அல்-கத்தாப் கூறியதாவது: <br><br>மாலிக் இப்னு ஆவ்ஸ் அல்-ஹத்தான் கூறினார்: உமர் அறிவித்த அனேக அறிவிப்புக்களில், இந்த அறிவிப்பும் அடங்கும், அதாவது, அல்லாஹ்வின் தூதர் தனக்கென்று தனிப்பட்ட முறையில் மூன்று காரியங்களை பெற்றுக் கொண்டார்: அவை: பனு அந்-நதீர், கைபர், மற்றும் பதக் போன்ற போர்களில் கிடைத்த பொருட்கள் பற்றியதாகும்: பனு அந்-நதீர் இனத்தாரிடமிருந்து கிடைத்த அனைத்து சொத்துக்களும் இறைத்தூதரின் அவசர தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது. பதக் மூலமாக கிடைத்த அனைத்து சொத்துகளும் பிரயாணம் செய்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. கைபார் போரின் மூலம் கிடைத்த சொத்துக்களை அல்லாஹ்வின் தூதர் மூன்று பாகங்களாக பிரித்தார். இவற்றில் இரண்டு பாகங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டது, ஒரு பாகம் இறைத்தூதருடைய குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்டது. அவருடைய குடும்பத்திற்கு வழங்கிய பிறகு ஏதாவது மீந்திருந்தால் அதை "இடம் பெயர்ந்து" வந்த ஏழைகளுக்கிடையில் பங்கிடுவார்.</span></p> </blockquote><h4 style="font-family:'Times New Roman';font-size:medium">இந்த சண்டையைப் பற்றி "தபாரியின் சரித்திரம் [9]" மேலும் விளக்கத்தை கொடுக்கிறது.</h4><blockquote style="font-family:'Times New Roman';font-size:medium;margin-bottom:0px;margin-top:0px"> <p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em"><span style="color:rgb(0,0,255)">பாத்திமா மற்றும் அல்-அப்பாஸ் ஆகியோர் அபூ பக்கரிடம் வந்து அல்லாஹ்வின் து}தருடைய சொத்தில் தங்களுடைய பங்கை கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அவர்கள் "பதாக்" என்ற இடத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதருடைய நிலத்தையும், கைபர் போரில் மூலமாக கிடைத்த பணத்தில் அவருடைய பங்கையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அபூ பக்கர் பதில் கூறினார்;, "நம்முடைய, அதாவது நபிமார்களுடைய சொத்துக்கள் வாரிசுகளால் பெற்றுக்கொள்ள முடியாது மேலும் நாம் எதை வைத்துவிட்டுப் போகிறோமோ அவைகள் தர்மச்செயல்களுக்கு கொடுக்கப்பட வேண்டியவைகளாகும். முஹம்மதுடைய குடும்பங்கள் அதிலிருந்து சாப்பிடட்டும் (1) " என்று அல்லாஹ்வின் தூதர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் செய்வதாக நான் கண்ட எந்த காரியத்தையும் கைவிடமாட்டேன், அவ்விதமாகவே நானும் செய்வேன். <br> <br>பாத்திமா அபூ பக்கரை புறக்கணித்தார் மேலும் தான் மரிக்கும் வரை அவரிடம் பேசவில்லை. பாத்திமாவை அடக்கம் செய்யும் போதும் அபூ பக்கரை அனுமதிக்காமல், இரவு நேரத்தில் அடக்கம் செய்தார் அலி. பாத்திமா உயிரோடிருந்த போது ஜனங்களிடத்தில் அலிக்கு மரியாதை இருந்தது, ஆனால் பாத்திமா மரித்த பிறகு மக்கள் அவர் பக்கமிருந்து தங்கள் கவனத்தை திருப்பிக் கொண்டார்கள். அல்-ஜூஹரியிடம் ஒருவர் கேட்டார், "ஆறு மாதங்களாக அலி தன்னுடைய தேச பக்திக்கான வாக்குறுதியை கொடுக்கவில்லையா?" "இல்லை, அலி தன்னுடையதை கொடுக்கும் வரையில் பணு ஹஷிமின் ஒருவரும் கொடுக்கவில்லை" என்று அவர் பதிலளித்தார். (பக்கம் 196, 197) <br> <br><b>குறிப்பு 1 கூறுகிறது:</b> "பணு ஹஷிமை மாற்றிவைப்பதில், குறிப்பாக முஸ்லீம் அரசியல் தலைமைத்துவத்தின் உரிமையிலிருந்து அலியை மாற்றிவைப்பதில் அபூ பக்கர் மற்றும் உமரால் எடுக்கப்பட்ட முதல் மற்றும் முக்கியமான படி தான் இது. முஹம்மதுவின் குடும்பத்தின் அங்கத்தினர் அலி என்று அங்கீகரித்து, அவருடைய சொத்துக்களை கொடுத்து இருந்தால், அலி ஆட்சியை நடத்துவதற்கான வாசல் விரிவாக திறந்து இருந்திருக்கும். மேலும் இந்த இரண்டு மூலங்களிலிருந்து வரும் வருமானமும் அதிகபடியாக இருப்பதினால், அலிக்கு இன்னும் வலிமை சேர்ந்து இருந்திருக்கும்.</span></p> </blockquote><h4 style="font-family:'Times New Roman';font-size:medium"><span style="color:rgb(255,0,0)">பாடச் சுருக்கம்:</span></h4><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"> • தன்னுடைய சொத்துக்களை குடும்ப அங்கத்தினர்களுக்கு விட்டு விட்டு போவதில்லை என்று தான் மரிப்பதற்கு முன்னமே முஹம்மது அறிவித்தார். <br><br>• முஹம்மதுவின் மரணத்திற்கு அடுத்த நாள், முஹம்மதுவின் மகள் பாத்திமா, பாத்திமாவுடைய கணவர் அலி மற்றும் இப்னு அப்பாஸ் ஆகியோர் அபூ பக்கரை சந்தித்து, முஹம்மதுவுடைய ஆஸ்தியிலிருந்து தங்களுக்கு வர வேண்டிய பங்குகளை கொடுத்து விடுமாறு கோரினர். முஹம்மது தனக்கு முன்னிருந்த நபிமார்களின் அடிச்சுவடுகளை பின்பற்றியிருந்தார், மேலும் அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கமாட்டார் என்று சொல்லி அபூ பக்கர் மறுத்துவிட்டார். இருப்பினும், முஹம்மது தவறாக புரிந்துக்கொண்டார் என்று அலி சரியாக சுட்டிக் காண்பித்தார், அதாவது நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை விட்டு சென்ற (தாவுத் சுலைமானுக்கும், ஜக்கர்யா யஹ்யாவுக்கும் (யோவான் ஸ்நானகனுக்கும்)) உதாரணங்களை குர்ஆன் பதிவு செய்திருக்கிறது என்று அலி சரியாக சுட்டிக் காண்பித்தார். இந்த எதிர்ப்பு பிரச்சனையின் இறுதி முடிவாக, தான் மரிக்கும் வரையிலும் பாத்திமா அபூ பக்கரை வெறுத்து அவரோடு பேசுவதற்கு மறுத்தார். தன்னுடைய மனைவியை இரகசியமாக அடக்கம் செய்து, அபூ பக்கர் வருகையை தடுத்துவிட்டு அவரை வெறுப்பதை அலியும் தொடர்ந்தார். அபூ பக்கரோடு அலி ஒப்புரவாகிக் கொண்டார், ஏனென்றால் செய்யப்பட வேண்டிய ஒரு சரியான செயல் அது தான் என்பதற்காக அல்ல மாறாக அவர் ஜனங்களுடைய ஆதரவை இழந்திருந்தபடியால், அதைப் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறு செய்வதை தவிர வேறு வழியில்லை என்பதால் அதைச் செய்தார். <br> <br>• ஆயிஷாவைத் தவிர முஹம்மதுவின் மற்ற மனைவிகளெல்லாம் தங்களுடைய பங்குகளை கேட்கும் படி புறப்பட்டனர், ஆனால் "எந்த உரிமை சொத்தும் இல்லை" என்பதைக் குறித்த முஹம்மதுவின் வார்த்தைகளை திரும்பத் திரும்பத் கூறி ஆயிஷா அவர்களைத் தடைசெய்தார்.<br> <br>• அபூ பக்கர் மரித்த பிறகு அலியும் அப்பாஸும் தங்களுக்கு கிடைக்கவேண்டிய ஆஸ்தியின் பங்கு பற்றி உமரிடமும் கேட்டனர். இதற்கிடையில், தங்கள் இருவரில் (அலி மற்றும் இப்னு அப்பாஸ்) யாருக்கு சொத்துக்கள் கிடைக்கவேண்டும் என்று இவ்விருவரும் வாங்குவாதங்களில் இறங்கினர். அலி ஒரு "பாவியான, துரோகியான, நேர்மையற்ற பொய்யன்!" என்று அப்பாஸ் அழைத்தார். அவர்கள் இருவரையும் உமர் கடிந்து கொண்டு, அவர்கள் இருவரும் முன்பு அபூ பக்கரை ஒரு பொய்யராகவும், பாவியாகவும், துரோகியாகவும், நேர்மையற்றவராகவும் கருதினர் என்பதை குறிப்பிடுகிறார்!. பிறகு உமர், அவர்கள் தன்னையும் ஒரு பொய்யனாக, பாவியாக, துரோகியாக, நேர்மையற்றவனாக நினைக்கிறார்கள் என்பதையும் அவர்களுடைய முகங்களுக்கு நேராக கூறுகிறார். பிறகு, அவர்களுடய அழுத்தம், கோபம் மற்றும் பொது புறக்கணிப்பை உமரால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை,, முஹம்மதுவின் கட்டளைகளை தொடர்ந்து நிறைவேற்றவும் முடியாதவராக இருந்தார், ஆகையால் அவர்கள் இருவருக்கும் முஹம்மதுவின் ஆஸ்திகளில் சிலவற்றை கொடுத்துவிட ஒப்பந்தம் செய்து கொண்டார் (தான் பராமரித்து வந்தது போலவே அவர்களும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற போலியான தோற்றத்தை உருவாக்கினார்).</p> <h4 style="font-family:'Times New Roman';font-size:medium;color:rgb(255,0,0)">கலந்துரையாடல்:</h4><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">முஹம்மது மரித்த ஒரு நாளே ஆனே நிலையில் அந்த இருண்ட குடும்பத்தின் அற்பமான சண்டை துவங்கிவிட்டது. நிச்சயமாக அங்கே துக்கம் அனுசரிக்கும் நாட்கள், மற்றும் ஆன்மீக அமைதி சாந்தி இருக்கவில்லை. முஹம்மது மரித்த துக்கத்தினால், அவரது குடும்ப நபர்கள் இன்னும் நெருக்கமானவர்களாக மாறி, ஒற்றுமையுடன் ஒத்துழைக்கும் ஒரு குழு இது தான் என்ற நிலை அங்கு காணப்படவில்லை. முஹம்மதுவின் குடும்பம் நெருக்கமாக ஒன்று கூடும் கூடுகை இருந்ததா? மாறாக, எல்லாரும் உடனே பணத்தை அடையும் வழிகளிலே நகர்ந்து கொண்டிருந்தனர். இப்போது இங்கே கூர்ந்து கவனியுங்கள், வலிமையான இருண்ட உணர்ச்சிகள் அங்கே இருப்பதை நாம் காணமுடியும்.</p> <h4 style="font-family:'Times New Roman';font-size:medium;color:rgb(255,0,0)">பேராசை (GREED)</h4><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">முஹம்மதுவுடயை நெருக்கமான குடும்ப அங்கத்தினர்களால் காண்பிக்கப்பட்ட பேராசையை கவனிக்கவும். அந்த (முஹம்மதுவின்) சரீசம் குளிர்ந்துவிட்டது தான் தாமதம் அதற்குள்ளாகவே அவர்கள் சொத்திலிருக்கும் தங்கள் பங்கை கேட்டு வாதாடிக் கொண்டிருந்தனர். இந்த ஆஸ்தியில் இச்சை கொண்டவர்களாக இருந்தபடியால், தங்களுக்குள்ளே பகையோடு வீண் சண்டையிட்டுக் கொண்டனர். பேராசை அவர்களுடைய உள்ளத்தில் இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருந்தது. அபூ பக்கர் மரித்த பிறகு அவர்கள் உமரிடத்திலும் வந்து அதே சொத்துக்கள் சம்மந்தப்பட்டகோரிக்கைகளை வைக்கிறார்கள்.</p> <h4 style="font-family:'Times New Roman';font-size:medium;color:rgb(255,0,0)">வெறுப்பு (HATRED)</h4><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">ஆஸ்தியை பெறும் முயற்சியில் புறந்தள்ளப்பட்ட போது அவர்கள் அபூ பக்கரை வெறுத்தார்கள். அலியும் பாத்திமாவும் தம்முடையமரண நாள் வரைக்கும் அவரை வெறுத்தார்கள். பகையினிமித்தம், அபூ பக்கருக்கு பாத்திமா மரித்துப் போனதையும் கூட அறிவிக்க மறுத்து இரகசியமாக அடக்கம் செய்து விட்டார் அலி. இப்னு அப்பாஸ், பாத்திமா, அலி இம்மூவரும் அபூ பக்கரை ஒரு "பாவியாக, பொய்யராக, துரோகியாக மற்றும் நேர்மையற்றவாராக" கருதினர்.</p> <h4 style="font-family:'Times New Roman';font-size:medium"><span style="color:rgb(255,0,0)">சுவாரஸ்யமானது, ஆகையால், நாம் காணத் தவறக்கூடாத ஒரு விஷயம்:</span></h4><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"> அபூ பக்கர் காரணம் காட்டி, அலியின் வேண்டுகோளை நிராகரித்த போது, முஹம்மதுவிற்கு தன் சொந்த குர்ஆனே தெரியவில்லை என்று அலி சுட்டிக்காட்டினார். முஹம்மது மனப்பாடம் செய்திருந்ததாக எண்ணப்பட்ட ஒரு புத்தகம் (குர்-ஆன்) சொல்லுகிறது, நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்காக சொத்துக்களை விட்டுச் சென்றார்கள் என்று கூறுகிறது - பார்க்க குர்ஆன் ஸூரா 27:16 மற்றும் 19:6. அலி அவர்கள் இந்த வசனங்களை அங்கே கூடியிருந்த குழுவிடத்தில் சுட்டிகாட்டி விட்டார், அவர்கள் அனைவரும் அமைதியானார்கள், வாயடைத்துப்போனார்கள், பதில் கூறமுடியவில்லை, ஏனென்றால் முஹம்மதுவுடைய தவறை அலி சுட்டிக்காட்டி நிரூபித்தபடியால் அவர்கள் அதிர்ச்சியடைந்து போனார்கள். இதையெல்லாம் விட, இது முஹம்மதுவுடைய சொந்தக் குர்ஆன், அதிலே அவர் தவறு செய்து விட்டார்! அலி சரியாக இருக்கிறாரென்று அறிந்த அபூ பக்கரால் பதிலுக்கு செய்ய முடிந்ததெல்லாம், "நல்லது இது அவ்விதமே இருக்கப் போகிறது" என்று சொல்லியது தான்.</p> <h4 style="font-family:'Times New Roman';font-size:medium;color:rgb(255,0,0)">விரிவுரையும் கேள்விகளும்</h4><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">"பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" – என்ற பைபிளின் வாக்கியம் உண்மையாக இருக்கின்றது. இந்த முஸ்லீம்கள் - முஹம்மதுவின் பக்தியான குடும்ப நபர்கள் உலக ஆதாயங்களை இச்சித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இச்சை அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளும் படி செய்தது. இப்போது ஸூரா 8:63ன் நிலை என்ன? இவர்களுடைய உள்ளங்களெல்லாம் ஒன்றாக (அன்பினால்) பிணைக்கப்பட்டிருந்தது என்று நீங்கள் எண்ணுவீர்களா? அநேகமாக ஒரு காலகட்டத்தில், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள். ஆனால் இங்கே, அவர்களை ஒன்றாக சேர்ப்பதற்கு, அல்லது பிணைப்பதற்கு அல்லாஹ் இயலாதவராக இருக்கிறார். அல்லது அல்லாஹ்வின் தையல் வேலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லமாட்டீர்களா? மிகச் சிறந்த இந்த முஸ்லீம்கள் ஒன்றாக இருக்கிறவர்களாக அல்லது பிணைக்கப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கமாட்டீர்களா? அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு, நம்பிக்கை மற்றும் உண்மையுடன் இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்களா? அதுவும் முஹம்மது அப்போது தான் மரித்திருந்த நிலையில். உண்மையான இஸ்லாமிய ஆன்மீகம், அமைதி பக்தி அங்கே காணப்படவேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கமாட்டீர்களா? இஸ்லாமுடைய பக்தி சமர்ப்பணத்திற்கு என்ன ஆச்சு? ஏன் அது இவ்வளவு வேகமாக நீராவியாக மறைந்துவிட்டது? <br> <br>இஸ்லாமை அதன் முதல் "அரச குடும்பமே" இவ்வளவு சீக்கிரத்தில் புறக்கணித்துவிட்டதால், உண்மையாகவே இஸ்லாம் என்பது ஒரு சரியான மார்க்கமாக அவர்களுக்கு இருந்திருக்குமா?</p><h4 style="font-family:'Times New Roman';font-size:medium;color:rgb(255,0,0)"> இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட ஆதார நூற்பட்டியல்:</h4><p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">1) The Bible, New International Version, pub. by Zondervan, Grand Rapids, Michigan<br> 2) The Nobel Quran, translated by Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali and Dr. Muhammad Muhsin Khan, published by Maktaba Dar-us-Salam, PO Box 21441, Riyadh 11475, Saudi Arabia, 1994<br>3) Bukhari, Muhammad, "Sahih Bukhari", Kitab Bhavan, New Delhi, India, 1987, translated by M. Khan<br> 4) <a href="http://answering-islam.org/Silas/childbrides.htm" target="_blank" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">answering-islam.org/Silas/childbrides.htm</a><br>5) al-Misri, Ahmad, "Reliance of the Traveler", (A Classic Manual of Islamic Sacred Law), translated by Nuh Ha Mim Keller, published by Amana publications, Beltsville, Maryland, USA 1991<br> 6) Ibn Sa'd, (d. 852 A.D.), "Kitab al-Tabaqat al-Kabir", (Book of the Major Classes), Volume 2, translated by S. Moinul Haq, Pakistan Historical Society.<br>7) Muslim, A., "Sahih Muslim", translated by A. Sidiqqi, International Islamic Publishing House, Riyadh, KSA.<br> 8) Abu Dawud, Suliman, "Sunan", al-Madina, New Delhi, 1985, translated by A. Hasan<br>9) al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul wa'l-muluk), Volume 9, State University of New York Press, 1993. Translated by Ismail K. Poonawala</p> <p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'">ஆங்கில மூலம்:<a href="http://www.answering-islam.org/Silas/rf1_mhd_wealth.htm" title="Opens external link in new window" target="_blank" class="external-link-new-window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">ISLAM'S ROYAL FAMILY - PART ONE: MUHAMMAD'S WEALTH</a> </p> <p class="bodytext" style="text-align:justify;font-size:0.8em;font-family:'Times New Roman'"><a href="http://www.answering-islam.org/tamil/authors/silas.html" title="Opens internal link in current window" class="internal-link" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)">சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்</a></p> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-53777347128982171522010-12-13T09:12:00.001-08:002010-12-13T09:12:08.002-08:00இரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்? <br><br>முதலாவது, நீங்கள் உங்களது உண்மையான நிலையை உணரவேண்டும். இருவர் தேவாலயத்திற்கு ஜெபிக்கச் சென்றனர். ஒருவன் தன்னைத் தாழ்த்தாமல் தேவ சமூகத்தில் தன்னை உயர்த்தினான். பிறரையும் குறைவாக எண்ணினான். அவனது ஜெபமோ அலங்கார வார்த்தைகளால் நிறைந்திருந்தது. அடுத்தவன் அப்படியல்ல. 'அவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்." முதலாமனவல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டு தன் வீட்டுக்குத் திரும்பினான் என்று இயேசு உவமையாகச் சொன்னார்.<br> <br>நம்மை நல்லவர்களென்று நினைக்கத் தூண்டும் நமது சில நற்குணங்களும் நற்செயல்களுமே நமது இரட்சிப்புக்குப் பெருந்தடையாய் அமைந்துவிடுகின்றன. தீர்க்கன் ஏசாயா இதை நன்றாய் விவரிக்கிறான். 'நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்: எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது: நாங்கள் அனைவரும் இலைகளைப்போல உதிருகிறோம்: எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது."<br> <br>ஒருவேளை வெளிப்படையான துர்க்குணங்கள் அல்லது தீய நடத்தைகள் நம்மிடம் காணப்படால் இருக்கலாம். ஆனால் பரிசுத்தராகிய தேவனுக்கு முன்பாக நீதிமான் ஒருவனுமில்லை. எல்லாரும் பாவம்செய்து தேவமகிமையை இழந்துவிட்டோம். நான் பாவம் செய்யவில்லை. எனக்கும் பாவம் ஒன்றுமில்லை என்று சொல்லுகிறவன், தேவனையோ, தேவஊழியனையோ அல்ல, தன்னையே ஏமாற்றுகிறான் என்று வேதம் சொல்லுகிறது.<br> <br>இரண்டாவது, உங்கள் பாவத்திற்கும் பரிகாரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் என்று விசுவாசித்து அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.<br><br>பாவம் செய்ததால் நாம் தேவனுக்கு விரோதிகளானோம். நமக்கும் தேவனுக்குமிடையில் சமாதானத்தை உண்டாக்க இயேசு கிறிஸ்து நடுவராக வந்தார். நம்மை மீட்பதற்காக அவர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார். கல்வாரியின் கோரத்தை சிலுவையில் நமது பாவங்களைச் சுமந்து, நமது அக்கிரமத்திற்காகத் தண்டிக்கப்பட்டார். மாசற்ற அவரது இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.<br> <br>நண்பரே! உங்களுக்காகவே இயேசு சிலுவைக்குச் சென்றார் என்று விசுவாசியுங்கள். சிலுவைக் கள்ளன் அவரை விசுவாசித்தபோது அற்புதமாய்ப் பெற்ற மன்னிப்பை நினைவிற்கொள்ளுங்கள்.<br><br>நான் இரட்சிக்கப்பட எனன செய்யவேண்டும் என்று நடுநடுங்கி சிறைச்சாலைக்காரன் ஒருவன் தேவ ஊழியனிடம் புகலடைந்தான். 'கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி" என்ற உடனடிப்பதிலை விசுவாசித்தது அவனுக்கும் அவன் வீட்டாருக்கும் இரட்சிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது.<br> <br>இரட்சிப்பு ஓர் அதிசயம்! முந்திய வினாடி பாவி! விசுவாசித்ததால் அடுத்த வினாடியே நீதிமான். முந்திய வினாடி இருள்: அடுத்த வினாடி மகிமையான ஒளி! முந்திய வினாடி பிசாசின் பிள்ளை: அடுத்த வினாடி தேவனுடைய பிள்ளை! அற்புதங்களிலெல்லாம் அற்புதமாம் இந்த இரட்சிப்பு கிட்டுவது எளிய விசுவாசத்தினாலேயே.<br> <br>'இயேசு கிறிஸ்துவின் நமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்"<br><br>மூன்றாவது, உங்கள் இருதயம் விசுவாசத்தை வாயினால் அறிக்கையிடவேண்டும்.<br> <br>பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் இதைத் தெளியாககுறிப்பிட்டுள்ளார். 'கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்iகியட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழும்பினரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்"<br> <br>இந்த வாயின் அறிக்கைக்கும் தேவனுக்குக் கீழ்ப்படிதலுக்கும் அடையாளமாகத்தான் ஞானஸ்நானம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மனந்திரும்பி தேவனே நீதிபரர் என்று அறிக்கையிட்டவர்களுக்கு யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்தான். மனந்திரும்பி வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்களுக்கு சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். 'விசுவாசமுள்ளுவனாகிய ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்" என்பது இயேசுவின் தெளிவான உபதேசம்.<br> <br>பிரியமானவர்களே, தேவம் கூறும் இவ்வழியின்றி வேறுவழியில் நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. நமது மார்க்கச் சடங்குகளும், புண்ணியச் செயல்களும் இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாதவை. 'தேவனே என்னில் நன்மை ஒன்றுpல்லை: நான் ஒரு பாவி;: எனமேல் கிருபையாயிரும்: உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எனது பாவப் பரிகாரியாகவும் இரட்சகராகவும் இருதயத்தில் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறேன். எனது விசுவாசத்தை அறிக்கையிட்டு உமக்குக் கீழ்ப்படிகிறேன். ஆமென்." இதுவே இரட்சிப்பின் வழி.<br> <br><br><br>source:<a href="http://www.tamilgospel.com/glaube1.htm">http://www.tamilgospel.com/glaube1.htm</a> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-38666121100371245672010-09-22T07:32:00.000-07:002010-09-22T07:33:20.363-07:00முழங்கால்களை முடக்கிய ஹெய்திமுழங்கால்களை முடக்கிய ஹெய்தி<br /><br />பிப்ரவரி மாதம் 12-ம் தியதி ஹெய்தி அதிபர் பிரவல் மூன்று நாள் உபவாச ஜெபத்துக்கு தன் நாட்டு ஜனங்களை அழைப்புவிடுத்திருந்தார். பத்துலட்சத்துக்கும் அதிகமான ஹெய்தி மக்கள்<br />இந்த உபவாசஜெபத்துக்கு திரண்டு வந்திருந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு (ஜனவரி 12) நடைபெற்ற மாபெரும் ஹெய்தி பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 233,000.<br /><br />பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.<br />(மத்:24:7,8)<br />என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.<br />(II நாளாகமம் 7:14)<br />தேவன் ஹெய்தியை கண்ணோக்குவாராக. அவர்களுக்கு இரங்குவாராக.<br /><br />Haiti - "A Call To Fasting & Prayer"<br />On February 12, 2010, President Préval of Haiti called his nation to 3 days of fasting and prayer in place of the regular Mardi Gras celebration. Several of the Nations Christian Leaders had 5 days to set up and arrange this event, Pastor Rene Joseph of Loving Hands Ministry was one of the head leaders and over 1 million Haitians attended this epic event.<br />May God bless Haiti!<br /><object width="400" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/30rWm84z-zg&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=en_US&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/30rWm84z-zg&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=en_US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="400" height="385"></embed></object>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-67672277302246361292010-09-22T07:27:00.000-07:002010-09-22T07:28:09.803-07:00”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு<span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 14px; "><h3 class="post-title entry-title" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 0px; padding-top: 2px; padding-right: 0px; padding-bottom: 2px; padding-left: 2px; color: rgb(85, 85, 85); background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: rgb(238, 238, 238); font: normal normal bold 110%/normal Verdana, sans-serif; background-position: initial initial; background-repeat: initial initial; "> <br></h3><div class="post-header-line-1"></div><div class="post-body entry-content" style="margin-top: 0px; margin-right: 6px; margin-bottom: 0px; margin-left: 5px; "><p><img src="http://www.cbn.com/CBNNews_Files/images10/world/israel/IsraelBorn_LG.jpg" alt="" border="0" style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0pt; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px; ">வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நம் கண்முன்னே நிறைவேறிக்கொண்டு வருவது நாம் எல்லாரும் அறிந்ததே. ஆனாலும் ஒரு நாட்டின் பிரதமரே வேதாகமத்தின் வசனத்தை மேற்க்கோள்காட்டி இவ்வசனங்கள் நிறைவேறியிருக்கின்றன எனக் கூறுவது சற்று அரிதான விசயமே. சமீபத்தில் போலந்து நாட்டில் ஆஸ்விச் எனும் இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 65-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வேதாகமத்தில் எசேக்கியேலின் உலர்ந்த எலும்புகள் தரிசனத்தை மேற்க்கோள்காட்டி அது நம் காலங்களில் நிறைவேறி விட்டதாக அறிவித்தார்.<br> <br>அவர் பேசும் போது "யூதர்கள் படுகொலைக்கு பின், நாம் சாம்பலிலிருந்தும் அழிவிலிருந்தும் எழுந்து, என்றைக்கும் தீர்க்கமுடியாத வலியிலிருந்து மீண்டுவந்தோம். யூத இன பாசத்தாலும், மனித நேய உணர்வுகளாலும், தீர்க்கதரிசிகளின் தரிசனங்களாலும் உந்தப்பட்ட நாம் புதிதாக துளிர்விட்டோம். ஆழமாய் வேரூண்றத்தொடங்கினோம். உலர்ந்த எலும்புகள் மாமிசத்தால் மூடப்பட்டது. அதிலே ஆவி புகுந்தது. உயிர்பெற்று நாம் சொந்த காலிலே நின்றோம். எசேக்கியல் தீர்க்கதரிசனம் உரைத்தபடி "மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் <a href="http://flashtrafficblog.files.wordpress.com/2010/01/netanyahu-auschwitz.jpg" style="color: rgb(222, 112, 8); text-decoration: none; "><img src="http://flashtrafficblog.files.wordpress.com/2010/01/netanyahu-auschwitz.jpg" alt="" border="0" style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0pt; margin-right: 0pt; margin-bottom: 10px; margin-left: 10px; float: right; cursor: pointer; width: 399px; height: 256px; "></a>உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும்பண்ணுவேன்." நான் இப்போது நின்று கொண்டிருப்பது இப்படி பல்லாயிரம் யூதர்கள் மாண்ட இடம்.நான்<br> மட்டுமல்ல என்னோடு கூட சேர்ந்து இஸ்ரேல் தேசமும் எல்லா யூதர்களும் நிற்கிறார்கள். உங்கள் நினைவுகளில் நாங்கள் தலைவணங்குகிறோம். எல்லோரும் பார்க்க. எல்லோரும் கேட்க. எல்லோரும் அறிய, நீலமும் வெண்மையும், நடுவே தாவீதின் நட்சத்திரமும் கொண்ட<br> கொடியேற்றி நாங்கள் இப்போது நிமிர்ந்து நிற்கிறோம். நம் நம்பிக்கை வீண்போகவில்லை." என இஸ்ரேல் நாட்டின் உதயத்தை உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்ற எசேக்கியேலின் தரிசனத்தோடு ஒப்பிட்டு பேசினார்.<br><br>எசேக்கியேலின் 37-ம் அதிகாரம் நம் காலத்தில் நிறைவேறினதென்றால் 38ம்,39ம் நம் காலத்திலேயே நிறைவேறலாம் என்பது அதிக நிச்சயமல்லவா?<br> <a href="http://www.pmo.gov.il/PMOEng/Communication/PMSpeaks/speechauchwitz270110.htm" style="color: rgb(222, 112, 8); text-decoration: none; ">http://www.pmo.gov.il/PMOEng/Communication/PMSpeaks/speechauchwitz270110.htm</a></p> </div></span> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-46721790761970321562010-09-22T07:24:00.001-07:002010-09-22T07:24:20.683-07:00நியூட்டன் கணித்த கிபி:2060<span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 14px; "><div class="post-body entry-content" style="margin-top: 0px; margin-right: 6px; margin-bottom: 0px; margin-left: 5px; "> <p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRzhyj0_nnIXr5FvK83oiVRPZJ2TrlKFWXt2XHFnsb8QX39b-beHqXVs5Unros3zTEgVrZYGWmvhQmKokBMYUiDc8yEZ-xuPuMuC6yjuBJznTXDe5_EL5Tpuk77N8zuWWsEv2bUOI5psMX/s1600/2060+cover.jpg" style="color: rgb(222, 112, 8); text-decoration: none; "><br><font class="Apple-style-span" color="#555555" face="Verdana, sans-serif" size="4"><span class="Apple-style-span" style="font-size: 15px;"><b> </b></span></font><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRzhyj0_nnIXr5FvK83oiVRPZJ2TrlKFWXt2XHFnsb8QX39b-beHqXVs5Unros3zTEgVrZYGWmvhQmKokBMYUiDc8yEZ-xuPuMuC6yjuBJznTXDe5_EL5Tpuk77N8zuWWsEv2bUOI5psMX/s1600/2060+cover.jpg" border="0" alt="" style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; cursor: pointer; width: 240px; height: 240px; "></a></p> <blockquote><b>"கோள்களில் நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்"</b>-சர் ஐசக் நியுட்டன்</blockquote> ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல் மேதையாக கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியுட்டன் (1643-1727). புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்ததன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியானார். ஆனால் இதே ஐசக் நியூட்டன் வேதாகமப் பிரியராகவும் அதிலும் குறிப்பாக தானியேலின் புத்தகத்திலும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்திலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் நாம் பலரும் அறியாதது. ஏன் உலகுக்கே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிய வந்தது.<div> <br></div><div>விஞ்ஞானியாய் இருந்த காலத்திலேயே அவர் பல வருடங்கள் வேத ஆராய்ச்சியில் செலவிட்டுள்ளார். வேதாகம தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதை உணர்ந்த அவர், வேதபுத்தகமானது உலக வரலாற்றை முன்கூட்டியே தன்னில் எழுதிவைத்திருக்கின்றது என முழுவதுமாக நம்பினார். இதனால் பைபிள் புத்தகத்தின் படி நடக்கக்போகும் சம்பவங்களையும் அது நடைபெறப்போகும் காலங்களையும் வெகுவாக ஆராய்ந்து எழுதினார். யூதர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிவருதல், மூன்றாவது எருசலேம் தேவாலயம் கட்டப்படுதல், அந்திக்கிறிஸ்துவின் வருகை, அர்மகெதோன் யுத்தம் போன்றவற்றை பற்றியும் அவை நடைபெறப்போகும் காலங்களை பற்றியும் தனக்கு தெரிந்த அளவில் அலசி ஆய்ந்து எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலங்களில் ஒருவேளை தனது பிற விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு வரவேற்பு இல்லாமல் போய் விடும் என்று பயந்தும், அக்கால சபைத் தலைவர்களுக்கு பயந்தும் அந்த ஆய்வுகளை அவர், அவர்காலத்திலேயே வெளியிடவில்லை.</div> <div><br></div><div>அந்த கையெழுத்து கோப்புகள் யாருக்கும் தெரியாமல் கடந்த இரு நூற்றாண்டுகளாக ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளில் அவைகள் ஏலத்துக்கு வர அவர் எழுதிய வேதாகம தீர்க்கதரிசன குறிப்புகளும் வெளிஉலகுக்கு தெரியவந்தன. சர் ஐசக் நியூட்டனின் இந்த குறிப்புகள் மூலம் அவர் கிபி:2060-ல் உலகம் ஒரு முடிவுக்கு வரும் என நம்பியதாக தெரிகிறது. உலகத்தை படைத்த இறைவனே அதை அழிக்கவும் வருவதாக அவர் நம்பினார். அவர் கணக்கிட்ட காலக்கணக்கின் படியே 1940களில் இஸ்ரேல் தேசம் உருவானது இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியர் ஒருவரே நியூட்டனின் கையெழுத்துக் கோப்புகளை ஏலம் எடுத்ததால் இன்றைக்கு அவை நியூட்டன் எதிர் காலத்தில் உருவாகும் என நம்பின இஸ்ரேல் தேசத்திலேயெ இருப்பது ஒரு ஆச்சரிய பொருத்தம்.<br> <br><div><b>மாற்கு 13:32</b> அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.</div></div><div><br></div><div>link:<a href="http://www.thewayofsalvation.org/2010/08/2060.html">http://www.thewayofsalvation.org/2010/08/2060.html</a></div> </div></span> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-22142000184708267592008-09-20T10:30:00.001-07:002008-09-20T10:50:47.051-07:00கிறிஸ்தவம் ஓர் மனோதத்துவம் <p style="TEXT-ALIGN: center"><span style="COLOR: #0000ff"><span style="TEXT-DECORATION: underline"><a href="http://bibleuncle.blog.co.in/2000/01/01/christian/" target="_self"><span style="COLOR: #ff0000"><strong></strong></span></a></span></span> </p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff"><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: #ff0000"><strong>மனிதர்களின் இயல்பு</strong></span></span></span><span style="COLOR: #0000ff"><br>அன்பான சகோதரனே சகோதரியே..,</span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாராக இருந்தாலும் மற்ற ஏதாவது ஒன்றின் மேல் அன்பு செலுத்தியே ஆக வேண்டும். இதுவே மனிதனின் பொதுவான இயல்பு. தாய், தகப்பன், சகோதரன், சகோதரி, கனவன், மனைவி, நண்பர்கள், காதலர்கள், என எதாவது மனிதர்கள் மீதும், சிலர் கார் பைக் தொழில், என உயிரில்லாத பொருட்கள் மீதும். இன்னும் பரிதாபத்திற்குரிய சிலர் பாம்பு பல்லி ஓனான், போன்ற பூச்சிகள் மீதும் விலங்குகள் மீதும் செல்லப்பிரானிகள் என்ற பெயரில் அன்புசெலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.</span></p> <p> </p> <p style="TEXT-ALIGN: left"><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: #ff0000"><strong>மனிதர்களின் அன்பு நிலையற்றது</strong></span></span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">மனிதர்கள் மீது செலுத்தப்படும் அன்பு நிலையற்றது, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. எதாவது ஒரு சூழ்நிலையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது உறவு முறிந்து விடுகிறது. பூச்சிகள், விலங்குகள் மற்றும் உயிரில்லாத பொருட்களின் மேலுள்ள அன்பை அவைகள் புரிந்து கொள்ள முடியாது மீறிப் புரிந்துகொண்டாலும் அவைகளால் திரும்பவும் அன்பு செலுத்த முடியாது.</span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">அன்பான சகோதரனே சகோதரியே…..<br>நீங்களும் இது போன்ற சூழ்நிலையில் இருக்கலாம். உறவுகள் முறிந்து ஏமாற்றப்பட்டு… ஐயோ… இந்த உலகில் எனக்கென யாருமே இல்லையா?…. என மனதளவில் கதறிக் கொண்டிருக்கலாம். உள்ளம் உடைந்து விரக்தியில் தற்கொலை எண்ணத்தோடுகூட இருக்கலாம். நீங்கள் ஏதாவது கோபத்தினால் மற்றவர்களைத் துன்பப்படுத்தியதனால் மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போயிருக்கலாம். குற்ற உணர்ச்சி உங்களை வாட்டலாம்.</span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">அன்பான சகோதரனே சகோதரியே…..<br>நீங்கள் யாராகவேண்டுமானால் இருக்கலாம் எவ்வளவு கொடுமையான பாவங்களையும் செய்திருக்கலாம் அதனால் உங்களை அனைவரும் கைவிட்டிருக்கலாம்.</span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">உங்களையும் புரிந்து கொண்டு அரவனைத்து ஆறுதல் சொல்லவும், அன்பு செலுத்தவும் ஒரு நண்பர் இருக்கிறார். உங்கள் நல்ல உள்ளத்தை மட்டும் எதிர்பார்த்து…….</span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">உங்களை எதிர்பார்த்து கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கும் அந்த நண்பர் இவ்வுலகின் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே ஆவார்.</span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><strong>அவரை நண்பராகப் பெற்றால் உங்களுக்கு என்ன நன்மை?</strong></span></span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">(1) உங்கள் பாவமும் சாபமும் மன்னிக்கப்படும்</span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">(2) நிரந்தரமான தாயும் தகப்பனும் சகோதரனுமாகிய ஒரு நண்பர் உங்களுக்குக் கிடைப்பார். (நீங்கள் அவரைவிட்டு விலகினால் ஒழிய அவர் உங்களை விட்டு விலகவே மாட்டார்.)</span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">(3) உங்கள் எதிகாலத்தைப் பற்றிய மற்றும் தோல்விகளைப் பற்றிய பயம் உங்களை விட்டு நிரந்தரமாகப் போய்விடும் ஆம் அவைகளை இயேசுகிறிஸ்துவே ஏற்றுக்கொள்வார் நீங்கள் வேண்டிகொள்வதற்கும் நினைப்பதற்கும் அதிகமான நன்மையான காரியங்களை உங்களுக்குச் செய்வார்.</span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">(4) நீங்கள் உங்கள் தேவைகளை சரியான காலங்களில் பெற்றுக்கொண்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வீர்கள்……</span></p> <p> </p> <div><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></div> <p><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">இப்படிப்பட்ட நண்பரைப் பெற்றுக்கொள்ள ஆசையா? அவர் உங்கள் வாழ்வில் வந்து </span><a href="http://bibleuncle.blog.co.in/2000/01/01/yes/" target="_self"><span style="COLOR: #0000ff"><img class="alignright" style="FLOAT: right" height="75" alt="" src="http://i325.photobucket.com/albums/k389/bibleuncle/red.gif" width="74"></span></a><span style="COLOR: #0000ff">உங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமா?<br> அப்படியானால் இந்த சிகப்பு (Clik RedBox) பெட்டியை சொடுக்குங்கள்……………………….……………………………….></span></p> <div><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></div> <p><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"><span style="COLOR: #0000ff"></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></p> <p style="TEXT-ALIGN: left"> </p> <p style="TEXT-ALIGN: left"><span style="COLOR: #0000ff">ஒரு வேளை இப்படிப்பட்ட ஒரு அருமையான நண்பரைப் பெற்றுக்கொள்ள <a href="http://bibleuncle.blog.co.in/2000/01/01/no/" target="_self"><img class="alignright" style="FLOAT: right" height="75" alt="" src="http://i325.photobucket.com/albums/k389/bibleuncle/blue.gif" width="74"></a>விருப்பமில்லையா? அப்படியானால் நீங்கள் நீல நிற (Clik BlueBox) பெட்டியை சொடுக்குங்கள்…………………………………………………………………………..></span></p> <div style="TEXT-ALIGN: left"> </div> <div style="TEXT-ALIGN: left"> </div> <div style="TEXT-ALIGN: left"><a href="http://bibleuncle.blog.co.in/">http://bibleuncle.blog.co.in/</a></div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-68571841267653047772008-09-06T05:47:00.001-07:002008-09-16T06:47:56.506-07:00(02)ஆதாம் ஏவாளும் பிசாசின் வஞ்சனையும்<a title="Permanent Link: (02)ஆதாம் ஏவாளும் பிசாசின் வஞ்சனையும்" href="http://bibleuncle.blog.co.in/2008/07/31/2/" rel="bookmark"> <p><span class="postbody"><span style="FONT-SIZE: 13px"><img class="alignleft" style="FLOAT: left" height="448" alt="" src="http://i325.photobucket.com/albums/k389/bibleuncle/2-1.jpg" width="298"><br> </span><br></span></p> <p><span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold">ஏதேன் தோட்டம் </span></span></span><br><span style="COLOR: #00008b">கடவுள் உலகைப் படைத்தபின், உலகின் மையத்தில் அனைத்து வளங்களும், சந்தோஷங்களும் நிறைந்த ஒரு தோட்டத்தை உருவாக்குகினார். இதற்கு 'ஏதேன்' எனப் பெயர்.</span></p> <p><span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold">ஏவாளின் தோற்றம்</span></span></span><br><span style="COLOR: #00008b">மன்னால் செய்யப்பட்ட ஆதாமுக்கு தன் மூச்சுக்காற்றை ஊதி ஆதாமுக்கு உயிர் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் அவனை நிறுவினார்.அவன் தனிமை கண்டு கடவுள், இவனுக்கு ஒரு துணையை செய்வோம் என, அவனைத் தூங்கச் செய்தார். ஆதாம் தூங்கும்போது அவனது விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணைச் செய்து ஆதாமிடம் கொண்டுவந்தார். அவனும் அவளுக்கு 'ஏவாள்' எனப் பெயரிட்டழைத்தான். </span></p> <p><span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold">நன்மை தீமை அறியும் கனி</span></span></span><br><span style="COLOR: #00008b">அந்தத் தோட்டத்தின் நடுவில்தான் நன்மை தீமையை உணரச்செய்யும், கனிதரும் மரம் இருந்தது.<br> கடவுள் ஆதாமிடம், இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளையும் நீ உண்ணலாம், ஆனால் நன்மை தீமையை உணரச் செய்யும் இந்த மரத்தின் கனிகளை உண்ணக்கூடாது, உண்டால் நீ இறப்பது நிச்சயம்" என எச்சரித்தார்.<br>ஆதாம் எல்லா உலகிலுள்ள எல்லாவற்றிற்கும் பெயரிட்டான்.<br> இருவரும் நிர்வாணமாயிருந்தும் வெட்கமில்லாதிருந்தனர். இருவரும் ஏதேனை இன்பமாய் அனுபவித்தனர்.</span></p> <p><span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold">பிசாசின் வஞ்சனை</span></span></span></p> <div><span style="COLOR: #00008b">பிசாசானவன் பாம்பு வடிவில் ஏவாளிடம் வந்து கேட்டது, "கடவுள் எல்லா மரக்கனிகளையும் உண்ணச்சொன்னாரா?"<br>ஏவாள், இல்லை நல்லது கெட்டது அறியச் செய்யும் மரக்கனி ஏதேனின் நடுவிலிருக்கிறதே அதை சாப்பிட்டால் இறப்பு வரும்" என்று சொன்னார்,என்றாள்.<br> பாம்பு அவளைப்பார்த்து,"அப்படியொண்றுமில்லை. அதை நீங்கள் உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், கடவுளைப் போல நல்லது தீயதை அறிந்து கொள்வீர்கள்" என ஆசைகாட்டியது.<br>ஏவாள் அந்த மரக்கனிகள் பார்க்க அழகாயிருப்பதைக்கண்டாள். ஒரு கனியை எட்டிப்பறித்து சுவைத்தாள், ஆதாமுக்கும் உண்ணக்கொடுத்தாள்.கனி உண்ட மறுகணம் இருவரும் தங்கள் நிர்வாணத்தை உணர்ந்தனர். கடவுளின் கட்டளையை மீறிவிட்டோமென்று அறிந்தவர்களாய், வெட்கம் மேலிட, இலைதளைகளாலான ஆடை ஒன்றை செய்து அணிந்து கொண்டார்கள். கடவுள் காணாதிருக்க, மரங்களின் இடையே மறைந்திருந்தார்கள்.</span></div> <div><span style="COLOR: #00008b">அப்போது கடவுள் "ஆதாம் எங்கேஇருக்கிறாய்" எனத் தேடிவந்தார்.</span></div> <div><span style="COLOR: #00008b">ஆதாம்,"நிர்வாணமாயிருப்பதால் மறந்திருக்கிறேன்" என்றான்.</span></div> <div><span style="COLOR: #00008b">"நீ நிர்வாணமாயிருக்கிறாயென யார் சொன்னது?,</span></div> <div><span style="COLOR: #00008b">விலக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டாயா?", கடவுள்.</span></div> <div></div> <p><span style="COLOR: #00008b"></span></p> <div></div> <p><span style="COLOR: #00008b"></span></p> <div><span style="COLOR: #00008b">"இந்தப் பெண்தான் எனக்கு அதைக் கொடுத்தாள்", ஆதாம்<br>.<br>"இதோ பாம்புதான் என்னை உண்ணச்சொன்னது",ஏவாள்.</span></div> <p> </p> <p> </p> <p></p> <div><span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold">கடவுளின் சாபம்</span></span></span><br><span style="COLOR: #00008b">கடவுள் பாம்பை சபித்தார்.<br>ஏவாளிடம், "உனக்கு பிள்ளை பேற்றின் வலியை தீவிரமாக்குவேன், இருந்தாலும் நீ உன் கணவனையே மீண்டும் விரும்பும்படி செய்வேன்." எனக் கடிந்தார்.<br> பிறகு ஆதாமிடம்,"நீ உன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வாழ் என்று சபித்தார், உன்னால் இந்த பூமி சபிக்கப்பட்டதாகிறது. மண்ணிலிருந்து பிறந்த நீ மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்" என தோல்களாலான ஆடையை அணிவித்து இருவரையும் ஏதேனைவிட்டு வெளியெற்றினார். எதேனின் அனைத்து சுகங்களையும் முடிவிலா மகிழ்ச்சியை ஆதாமும் ஏவாளும் இழந்தனர்.</span></div> <div><span style="COLOR: #00008b"></span> </div> <div><span style="COLOR: #00008b"></span> </div> <div><span style="COLOR: #00008b"></span></div></a><a href="http://bibleuncle.blog.co.in/2008/07/31/2/">மூலம்: http://bibleuncle.blog.co.in/2008/07/31/2/</a><a title="Permanent Link: (02)ஆதாம் ஏவாளும் பிசாசின் வஞ்சனையும்" href="http://bibleuncle.blog.co.in/2008/07/31/2/" rel="bookmark"></a>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-77854965718355130052008-09-06T05:46:00.001-07:002008-09-13T08:09:30.117-07:00பைபிள்:(01) பூமி தேவனால் உண்டானது <p><span class="postbody"><span style="FONT-SIZE: 13px"><img class="alignleft" style="FLOAT: left" height="370" alt="" src="http://i325.photobucket.com/albums/k389/bibleuncle/1-1.jpg" width="300"><br> </span><br></span></p> <p><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: #ff0000">முதல் நாள்</span></span></span></p> <div><span style="COLOR: #008000">ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும், பூமியையும் உருவாகினார். பூமி ஒழுங்கு இல்லாமலும், ஒன்றும் இல்லாததுமாய் கானப்பட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. கடவுள் ஆவியானவராய் தண்ணீரின் மேல் அசைவாடிக்கொன்டிருந்தார் கடவுள் வெளிச்சம் உண்டாகுக என்றார், வெளிச்சம் உண்டானது.<span style="COLOR: #008000">வெளிச்சத்தை 'பகல்' என்றும் இருட்டை 'இரவு' என்றும் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து முதல் நாளாயிற்று.</span></span></div> <p><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: #ff0000"><span style="FONT-WEIGHT: bold">இரண்டாம் நாள்</span></span></span><br><span style="COLOR: #008000">பின்பு, பூமியிலிருந்த நீரை இரன்டாகப் பிரித்து, மேலிருக்கும் நீரான மேகங்களுடன் சேர்த்து ஆகயத்தை உருவாக்கினார். இதற்கு 'வானம்' எனப் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து இரண்டாம் நாளாயிற்று</span>.</p> <p><span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold">மூன்றாம் நாள்</span></span></span><br><span style="COLOR: #008000">பூமியிலுள்ள நீரை பிரித்து, தரைவெளிகளை உண்டாக்கினார். ஒன்றுசேர்த்த நீர் கடலானது. "பூமி அனைத்து புல்வகைகளையும் பூண்டுவகைகளையும், மரம் செடி கொடிகள் ஆகியவற்றையும் உருவாக கட்டளையிட்டார், மேலும் அந்தந்த தாவரங்கள் இனவிருத்தி செய்து கொள்ள விதைகளையும் உண்டாக்க கடவது என்று கட்டளையிட்டார்; அதன் படியே அழகிய மலர்தரும் செடிகளும், புல்வெளிகளும், கனிதரும் மரங்களும் உண்டாயின.</span></p> <div><span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold">நான்காம் நாள்</span> </span></span><br><span style="COLOR: #008000">இரவை ஆள நிலவையும், திரளான நட்சத்திரங்களையும், பகலை ஆள சூரியனையும் உருவாக்கி ஆகாயத்தில் வைத்தார்.</span><br> <span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold"><br>ஐந்தாம் நாள் </span></span></span><br><span style="COLOR: #008000">நீரில் நீந்தும் மீன்களையும் தாவரங்களையும் பிற கடல் வாழ் உயிரினங்களையும் வானத்தில் பறக்கும் பறவைகளையும் படைத்தார். </span><br> <span style="COLOR: #ff0000"><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold">ஆறாம் நாள்</span> </span></span><br><span style="COLOR: #008000">கடவுள் நிலத்தில் ஊர்வனவான, நடப்பனவாகிய விலங்குகள் அனைத்தையும் படைத்தார். பூமியை ஆட்சி செய்ய, தன் சாயலில், ஆணும் பெண்ணுமாக மனிதனைப் படைத்தார்.</span><br> <span style="TEXT-DECORATION: underline"><br><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: #ff0000">ஏழாம் நாள்</span></span></span><br><span style="COLOR: #008000">இவை எல்லாம் நல்லவையே எனக் கண்டார். பகலும் இரவுமாகி ஆறாம் நாள் கழிந்தது. எல்லாம் உருவாக்கிமுடித்ததும் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார்</span></div> <div><span style="COLOR: #008000"></span> </div> <div><span style="COLOR: #008000"><font color="#800080"> மூலம்: </font><a href="http://bibleuncle.blog.co.in/2008/07/31/1/">http://bibleuncle.blog.co.in/2008/07/31/1/</a></span></div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-54887100954171361812008-08-11T02:07:00.001-07:002008-09-10T22:02:58.975-07:00கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.<div><span class="postbody"><span style="FONT-SIZE: 13px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: green">நல்ல மேய்ப்பன் </span></span></span></span><br> <br><img src="http://acharlie.tripod.com/grph/shepherd1.png" border="0"> <br><br><span style="FONT-SIZE: 13px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: darkblue">இயேசு கூறிய கதையாகும். இது யோவான் நற்செய்தியில் (யோவான் 10:11-18 )உள்ளது. இதில் இயேசு தன்னை நல்ல ஆயனுக்கு ஒப்பிடுகிறார். அவர் "நானே நல்ல மேய்ப்பன்" என கூறுகின்றார். மற்றைய நற்செய்தி நூல்களிலும் இயேசு "நான் எனது ஆடுகளை தவறவிடமாட்டேன்" என பல முறை கூறியிருக்கிறார். இக்கதை சிறிய உவமை எனினும் இக்கதையை கேட்டுக் கொண்டிருந்த யூதரிடையே பெரும் கலகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இக்கதையின் மூலம் இயேசு தன்னை கடவுள் என தெளிவாக எடுத்து கூறியிருக்கிறார். இக்கதையை கேட்ட யூதருக்கும் இயேசுவின் இந்த கருத்து விளங்கியிருக்க வேண்டும். <br> <br>இக்கருத்தில் யூதர்கள் பிளவுபட்டு தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினர். பலர் இயேசுவை "அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது பித்துப்பிடித்து அலைகிறான் ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?" என்று திட்டித்தீர்த்தனர். ஆனால் மற்றவர்களோ "பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?" என்று கேட்டார்கள். இறுதியில் இயேசு மீது கல்லெரிய பார்த்தனர் அவர்களால் அது கூடாமல் போயிற்று அவரை கைது செய்ய பார்த்தனர் இயேசு அவர்களிடமிருந்து மீண்டு வெளியேறினார்.</span> <br> <br><span style="FONT-WEIGHT: bold"><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: green">உவமை</span></span></span> <br><span style="COLOR: darkblue">நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். "கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.</span> <br> <br><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: green">பின்னுரை</span></span></span> <br><span style="COLOR: darkblue">உவமைக்குப் பிறகு இயேசு தனது கடவுள் தன்மையை பின்ருமாறு விளக்குகின்றார். "நல்ல மேய்ப்பன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார் நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே மேய்ப்பரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்."</span> <br> <span style="TEXT-DECORATION: underline"><br><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: green">கருத்து</span></span></span> <br><span style="COLOR: darkblue">இப்பின்னுரையில் இயேசு ஆடுகள் என யூத கிறிஸ்தவர்களயும கொட்டிலைச் சேராத ஆடுகள் என யூதரல்லாத கிறிஸ்தவர்களையும் குறிப்பிட்டுள்ளார். மேய்ப்பன் ஆடுகளுக்காக உயிரை கொடுப்பார் என்பதன் மூலம் தனது சிலுவை மரணத்தை முன் மொழிந்துள்ளார்.</span></span></span></div> <div><span class="postbody"><span style="FONT-SIZE: 13px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: darkblue"></span></span></span> </div> <div><span class="postbody"><span style="FONT-SIZE: 13px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: darkblue"><a href="http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=922">http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=922</a></span></span></span></div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-22573390994023936412008-08-11T02:06:00.001-07:002008-09-06T04:57:24.277-07:00எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வழியுறுத்துகிறது<div><span class="postbody"><span style="FONT-SIZE: 13px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: green">நல்ல சமாரியன்</span></span></span></span> <br> <img src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/Samaritan.jpg/250px-Samaritan.jpg" border="0"> <br><br><span style="FONT-SIZE: 13px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: darkblue">இயேசு கிறிஸ்த்து கூறிய உவமயாகும். லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) கானப்படுகிறது உண்மை அன்பே கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுவதாகும் அன்றி எழுத்திலுள்ளவற்றை நிறைவேற்றல் மட்டுமில்லை என்பது அடிப்படை கருத்தாகும். <br> <span style="FONT-WEIGHT: bold"></span><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: green">பின்னனி</span></span></span> <br><span style="COLOR: darkblue">இயேசு இவ்வுவமைய கூறுவதற்கான பின்னனி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "வேத நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று எழுதியுள்ளது" என்றார். இயேசு, "சரியாகச் சொன்னீர் அப்படியே செய்யும் அப்பொழுது வாழ்வீர்" என்றார். <br> <br>அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் உவமையாகும்.</span> <br><br><span style="FONT-WEIGHT: bold"><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: green">உவமை</span></span></span> <br> <span style="COLOR: darkblue">ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.மறுநாள் இருதெனாரியத்தை (நாணயம்) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.</span> <br> <br><span style="FONT-WEIGHT: bold"><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: green">கருத்து</span></span></span> <br><span style="COLOR: darkblue">பரிவு அன்பு என்பவேயன்றி ஒருவனது திருச்சட்ட அறிவோ பதவியோ நிலையான வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத்தாகும். அக்காலத்தில் யூதர் சமாரியரை தாழ்ந்த வகுப்பினராக நடத்தினர்.இயேசு இங்கு சமாரியனை பயன்படுத்தியது எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வழியுறுத்துகிறது. </span></span><br> </span></div> <div><span class="postbody"></span> </div> <div><span class="postbody"><a href="http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=922">http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=922</a></span></div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-42146546202532032382008-08-11T02:05:00.001-07:002008-08-22T22:18:58.363-07:00என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை<div><span class="postbody"><span style="FONT-SIZE: 13px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: green">இடைவிடாமல் ஜெபம் பன்னுங்கள் (இரவில் வந்த நண்பன்) </span></span></span><br> <br><span style="COLOR: darkblue">இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா நற்செய்தி லூக்கா 11:5-13இல் . மத்தேயு 7:9–11 இல் எழுதப்பட்டுள்ளது</span> <br><br><img src="http://members.aol.com/runnen4jesus2/NativeWomanPrayer.jpg" border="0"> <br> <br><br><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: green">உவமை</span></span></span> <br><br><span style="COLOR: darkblue">ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு உள்ளே இருப்பவர், எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது என்றார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுத்தார்.</span> <br> <br><span style="FONT-WEIGHT: bold"><span style="TEXT-DECORATION: underline"><span style="COLOR: green">பின்னுரை</span></span></span> <br><br><span style="COLOR: darkblue">பின்னர் இயேசு இவ்வுவமையுடன் கூட இன்னுமொரு சிறிய உவமையைக் கூறி மேலுள்ள உவமையை தெளிவாக்குகிறார். இயேசு மக்களை நோக்கி: பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி என்றார்.</span> <br> <br><br><span style="TEXT-DECORATION: underline"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: green">பொருள்</span></span></span> <br><span style="COLOR: darkblue">வீடுகளில் இரவில் உறங்கும்போது முன்கதவை மூடி அதன் பின்னால் உறங்குவது வழக்கமாகும். ஆகவே இரவில் யாரும் கதவைத் திறக்க வேண்டுமாயின் எல்லோரும் தூக்கம் விட்டு எழ வேண்டும். இது இந்த கதையை விளங்குவதற்கு முக்கியமான ஒரு பின்னணியாகும். <br> <br>இவ்வுவமை இடைவிடாத ஜெபத்தை வலியுறுத்துகிறது. இதன் பின்னுரை உவமையின் பொருளை விளக்குகிறது. இதன் மைய நோக்காக பின்வரும் இயேசுவின் வாய்மொழியைக் குறிப்பிடலாம். <br><br>கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள். உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படும்.</span></span><br> </span></div> <div><span class="postbody"></span> </div> <div><span class="postbody"><a href="http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=922">http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=922</a></span></div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-32140754709934976402008-08-11T01:59:00.003-07:002008-08-13T20:43:25.348-07:00ஆபிரகாம் பண்டிதர் (1859-1919)<div><br><span style="COLOR: blue">தஞ்சையில் வாழ்ந்த,ஆபிரகாம் பண்டிதரின் பூர்விகம் தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை ஆகும். <br>தமிழிசை ஆர்வலர், ஆய்வாளர், அமைப்பாளர், பயிற்றுனர் என தமிழிசை சார்ந்தவற்றில் நீங்கா இடம் கொண்டோர் பண்டிதர் ஆபிரகாம் அவர்கள். <br> தமிழுக்கு தொண்டாற்றிய கிறித்தவர்தம் பட்டியலில் நிலைத்த இடம் பெற்றவர் அன்னார். <br>தமிழிசையின் வேர்களைக் கண்டு பிடித்து, தமிழிசைதான், கர்நாடக இசையாகத் திரிந்து வந்துள்ளதை நிருபித்த பல ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலுமாக கர்நாடக இசையையும் பழைய தமிழ் நூல் களையும் மிக ஆழமாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல் 'கருணாமிர்த சாகரம்'. <br> 'கருணாமிர்த சாகரம்' 1907ல் எழுதப்பட்டது. <br>ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது 'கருணாமிர்த சாகரம்'. இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வல்லுனர்கள் பற்றி விரிவாகவும் ஆழ்ந்தும் இந்னூலில் அலசியுள்ளார் ஆபிரகாம் பண்டிதர். இசை பற்றிய கலைக்களஞ்சியம் என்றால் மிகையாகாது. <br> <br>தமிழின் செங்கோட்டி யாழே நவீன கால வீணை என்றும் நிரூபித்தவர் ஆபிரகாம் பண்டிதர் . <br><br>தஞ்சையில் லேடி நேப்பியர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்தார் அவர். இவருடைய மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தார். <br> <br>தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஆபிரகாம் பண்டிதர், ஒரு சித்த வைத்தியருமாவார்.இவர் 1870களில் சுருளிமலைக்குச் சென்று நேரடியாக மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சுருளி மலையில் வசித்த கருணானந்தர் என்ற ஞானியிடம் பண்டிதர் மருத்துவ முறைகளையும் மூலிகை இரகசியங்களையும் கற்றறிந்தார். <br> 1890ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தஞ்சைப் புறநகரில் ஒரு நிலத்தை வாங்கி மூலிகைத் தோட்டம் வைத்து, அதற்குக் கருணாநந்தபுரம் என்று பெயரிட்டார். தஞ்சையில் தாம் வசித்த வீட்டில் வைத்திய சாலை ஒன்றை நிறுவினார். இங்கு தயாரிக்கப்பட்ட கோரோசனை மாத்திரைகள் உலகப்புகழ் பெற்றவை. தமிழ் வைத்திய முறையைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக 1909ஆம் ஆண்டு அரசு அவருக்கு 'இராவ் பகதூர்' என்ற பட்டம் வழங்கியது. <br> <br>1907ஆம் ஆண்டு 'கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற புத்தகத்தைப் பண்டிதர் வெளியிட்டார். தொண்ணூற்றைந்து தமிழ்ப் பாடல்கள் அதிலிருந்தன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார். <br> <br>தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை மாபெரும் அளவில் பண்டிதர் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்த செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புது கருத்துகள் வெளியாயின. <br> <br>டிசம்பர் 14, 1912இல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பைப் பண்டிதர் தோற்று வித்தார். தென்னிந்திய இசை வளர்ச்சியே அதன் குறிக்கோள். இசைப்பள்ளி ஏற்படுத்துதல், இசை ஆராய்ச்சி, இசை பற்றிய சந்தேகங்களைத் தீர்த்தல் என்பன சங்கத்தின் முக்கிய பணிகள். <br> தஞ்சாவூரின் திவான், ஆபிரகாம் பண்டிதரின் இசை மாநாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதே பாணியில் அகில இந்திய அளவில் இந்திய இசை பற்றிய மாநாட்டைப் பரோடாவில் கூட்டினார். அதில் பண்டிதர் பங்கேற்றுக் கட்டுரை வாசித்தார். <br>தஞ்சையில், ஆபிரகாம் பண்டிதர் சாலை என்று ஒரு சாலை இன்றும் உண்டு. <br> அவருடைய குடும்பத் தயாரிப்புகளான மருந்துகள் இன்றைக்கும் தஞ்சை பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. <br>தமிழிசை தொடர்பான ஆய்வுகளிலும், பிரசாரங்களிலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பது பலரின் ஆதங்கமாகும். இதற்கு காரணம் அவர் கிறித்தவராய் மாறியதால் / (பிறப்பு) ஜாதிய காரணங்களால் என இருவேறு கருத்துக்கள் உண்டு. எது காரணமாயினும் அது அநீதச் செயலே.</span> <br> <span style="COLOR: brown">1859ஆம் ஆண்டு பிறந்த ஆபிரகாம் பண்டிதரின் 150ஆம் பிறந்தநாள் விழா அடுத்த ஆண்டு 2009ல் வருகிறது. தமிழுலகில் இது நினைவுகூறப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.</span></div> <div><span style="COLOR: brown"></span> </div> <div><span style="COLOR: brown"></span> </div> <div><span style="COLOR: brown"><a href="http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=22801#22801">http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=22801#22801</a></span></div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-92015842478019813182008-08-11T01:59:00.001-07:002008-08-12T00:41:44.977-07:00எச். ஏ. கிருஷ்ணபிள்ளை (ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ணபிள்ளை)<span class="postbody"><span style="COLOR: green"><span style="FONT-SIZE: 13px; LINE-HEIGHT: normal"><br><br><br> <ul> <li>எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி தென்னிந்தியாவில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கரநாராயணபிள்ளை அவர்களுக்கும், தெய்வநாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். <br><br> <li>இளமையில் வைணவ நூல்களையும், இராமாயணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ணபிள்ளை சமய வாழ்வின் நெறிமுறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார். <br><br> <li>கிறிஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார். <br><br> <li>1852ம் ஆண்டு சாயர்புரம் திருமறைக் கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியமர்ந்த கிறிஷ்ணபிள்ளை அவர்கள் அங்கு மிஷனரியாகப் பணியாற்றிய "ஹக்ஸ்டபிள்" குடும்பத்தினரின் நற்குணச் செயல்களினால் பெரிதும் கவரப்பட்டார். <br><br> <li>ஏற்கனவே தமிழ்ப் புலமைபெற்றிருந்த அவர், வடமொழியையும் கற்றுத்தேர்ந்தார். அச்சமயம் கிருஷ்ணபிள்ளையின் சகோதரர் தனுக்கோடி ராஜீ மற்றும் முத்தையா ஆகியவர்கள் கிறிஸ்தவத்தை தழுவி மனம்மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. <br><br> <li>தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் மோட்சப் பிரயாணம், புதிய ஏற்பாடு, இளமை பக்தி போன்ற நூல்களையும் வேதாகமத்தையும் படித்தார். ஒரேநாளில் ஆதியாகமம் முதல் யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்துகொண்டார். <br> <br> <li>அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதிகொண்டார். <br><br> <li>வேதாகமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களை தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறிஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார். <br><br> <li>1858 ஏப்ரல் 18ம் திகதி மயிலாப்பூரிலுள்ள தூய தோமஸ் திருச்சபையில் ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ணபிள்ளையென்ற பெயருடன் திருமுழுக்கு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார். 1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறிஸ்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். <br> <br> <li>இலக்கிய வாஞ்சையுள்ள இவர், அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க ஒரு கருவியாக பயன்படுத்தினார். <br><br> <li>திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழைநினைந்திரங்கல், கிறிஸ்துவே எனக்கெல்லாம், கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவாரங்களும் அடங்கிய „இரட்சணிய தேவாரம் என்பன கிருஸ்ணபிள்ளையினால் இயற்றப்பட்டது. <br> <br> <li>"கிறிஸ்துவே எனக்கெல்லாம்" எனும் பதிகத்தில் எனக்கார் துணை யாருறவே என இறைவனை நோக்கிக் கேட்கும் அவரது முதற்பாடலான கீர்த்தனையில் பக்தி பரவசத்தை உணர முடிகின்றது. <br><br> <li>தமிழ் பண்டிதராக சாயர்புர கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆத்தும அறுவடைபணியிலும் ஈடுபட்டார். ஊவாக்கர் குரு இவரை „மனிதரை பிடிக்கிறவர் என அழைத்தார். <br><br> <li>இவர் ஏராளமான கிறிஸ்தவ பாடல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு "இரட்சணிய மனோகரம்" என அழைக்கப்படுகிறது. 1887 இல் தலைசிறந்த காப்பியமான இரட்சணிய யாத்ரீகம் எனும் நூலை எழுதினார். <br><br> <li>கிருஸ்ணபிள்ளை அவர்கள் "கிறிஸ்தவ கம்பன்" என அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய சந்தாய் நிஷ்களமாய் பாடல் இன்றும் தேவாலயங்களில் விரும்பி பாடப்படும் கீர்த்தனையாகும். <br><br> <li>1900 பெப்ரவரி 3ம் நாள் தமது 73ம் வயதில் மரித்த இவர் சமாதானப்புரத்திலுள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். <br><br>இறைவனையே தன் துணையாகக் கொண்டு வாழ ஒரு மனிதன் முன்வரவேண்டும் என்பதற்கு கிருஷ்ணபிள்ளையின் இவ்வுலக வாழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்தது.</li> </li></li></li></li></li></li></li></li></li></li></li></li></li></li></li></ul> <div> </div> <div><a href="http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=22801#22801">http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=22801#22801</a></div></span></span></span>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-23294840212411130002008-08-11T01:58:00.001-07:002008-08-11T11:15:29.750-07:00சாது சுந்தர் சிங்<table cellspacing="0" cellpadding="0" width="100%" border="0"> <tbody> <tr> <td colspan="2"> <div> <hr> </div></td></tr> <tr> <td colspan="2"> <div><span class="postbody"><span style="FONT-SIZE: 18px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: blue">சிறு வயதில் வேதாகமத்தை கிழித்து நெருப்பிலிட்டுக் கொளுத்தும் அளவுக்கு கிறிஸ்த்தவ நம்பிக்கை மீது வெறுப்பு கொண்டிருந்தவர் சுந்தர் சிங். <br> ஆயினும் திருத்தூதர் பவுலை சந்தித்தது போல, இயேசு இரட்சகர் சுந்தர் சிங் அவர்களையும் தடுத்தாட்க் கொண்டு அவரை அற்புதவிதமாய் மாற்றினார். <br>இளம் வயதில் நேசத் தாயின் மரணம், ஆதரவற்ற வெறுமை உணர்வு ஆகியவற்றால் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு இருந்த சுந்தர் சிங் மனதை மாற்ற தரிசனம் தந்து தம்முடைய ஊழியராகவும் மாற்றினார். <br> சாது சுந்தர் சிங் கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பாகத் தன்னுடையப் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் வெறுக்கப்பட்டார். <br>சாது சுந்தர் சிங்கிடம் அவருடையப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து கிறிஸ்துவை மறுதலித்து விடும்படிக் கூறினர்.ஆனால் அவரோ நான் கிறிஸ்துவைத் தான் பின்பற்றுவேன் என்று உறுதியாகக் கூறினார். ஒரு நாள் சாது சுந்தர் சிங் வெளியேச் சென்று தன்னுடைய நீளமான முடியை வெட்டிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சாது சுந்தர் சிங்கின் தகப்பனார் கோபத்துடன் சுந்தரிடம் வீட்டை விட்டு வெளியேறும் படி கூறினார். அன்று இரவு சாது சுந்தர் சிங்கின் உணவில் விஷத்தை கலந்து அவருக்குச் சாப்பிடக் கொடுத்தனர். அவர் இரவு உணவை உண்ட பின்பாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். உணவில் விஷம் கலக்கப்பட்டது தெரியாமல் இவரும் இரயிலில் பயணம் மேற்கொண்டார். இரயிலில் மயங்கி விழுந்த அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் இவர் கடவுளின் அருளால் தான் பிழைத்தார் என்று சாட்சி பகர்ந்தார். <br> சாது சுந்தர் சிங் என்ற பெயரில் காவி உடை தரித்து இந்திய கிறிஸ்தவ துறவியாகி, எங்கும் நடந்தே சென்று நற்செய்தி அறிவித்தார். தன் ஊழியத்திற்கு திருமண பந்தம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் முழுவதுமாக இறைப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஊழியர் இவர். <br> சிறையில் அடைக்கப் பட்ட போதும், பாதாள கிணற்றில் தள்ளப்பட்ட போதும் கொஞ்சமும் பின்வாங்காமல் ஆபத்து நிறந்த திபெத் மலைப் பகுதிகளில் கூட ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்து வந்தார். <br>இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அவர் தன் விசுவாசத்தை அறிக்கையிட்டிருக்கிறார்.இருபதாம் நூற்றாண்டின் வல்லமையான ஒரு தேவ ஊழியர் இவர். எந்த சபையினையும் சாராத ஊழியராயினும், எல்லாச் சபையினரோடும் இணைந்து ஊழியம் செய்தவர் இவர். <br> பல முறை மரணத்தின் அருகில் சென்ற சாது சுந்தர் சிங்கைக் காப்பாற்றிய தேவன் அவரை இந்திய தேசம் மட்டுமல்லாது சீன மற்றும் இலங்கை தேசத்திலும் அவரை வல்லமையாகப் பயன்படுத்தினார். இந்திய தேசத்து அப்போஸ்தலன் என்று மக்களால் போற்றப்பட்டார். <br> நாமும் கிறிஸ்துவுக்காக நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வாழும் போது நாம் துன்பத்தில் நடந்தாலும் கர்த்தர் நம்மை உயிர்பித்து வழிநடத்துவார்.</span></span> <br><span style="COLOR: green">நம் சிந்தனைக்கு: நான் என்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலுமாய் அர்ப்பணித்திருக்கிறேனா? என் ஊழியம் கிறிஸ்துவுக்குள் அனைவரையும் ஒன்று படுத்தும் ஊழியமா? பிளவு படுத்தும் ஊழியமா?</span> <br> <br><span style="COLOR: indigo">ஜெபம்: தேவனே நான் என்னையே உமக்கு அர்ப்பணிக்கிறேன் என்னுடைய துன்பங்கள் எல்லவற்றிலும் நீரே என்னுடையத் துணையாக இருந்து வழிநடத்தும். உமக்காக செய்யப் படும் ஊழியங்களில் ஒற்றுமை மனப்பான்மையுடன் இன்னும் ஆர்வமாய் பங்கேற்க என்னை நெறிப்படுத்தும். சாது சுந்தர் சிங்கைப் போல என்னையும் வல்லமையாய் பயன்படுத்த உம் கரத்தில் என்னை தாழ்த்தி ஒப்படைகிறேன். ஆமேன்.</span></span></div> </td></tr></tbody></table> <p> </p> <div> </div> <div><a href="http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=22801#22801">http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=22801#22801</a></div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-6570547372196793902008-08-11T01:57:00.001-07:002008-08-11T03:24:04.509-07:00சாது கொச்சு குஞ்சு உபதேசி<div><span class="postbody"><span style="FONT-SIZE: 18px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: green">தமிழ் நாட்டில் ஊழியம் செய்த போது தமிழ் மக்கள் இவரை சாது என அழைத்தனர். இவரது வாழ்க்கையை பற்றி வாசித்த போது இப்படியும் ஒரு ஊழியரா? என அதிசயித்துப்போனேன். <br> <br>1) கேரளாவில் உள்ள பத்தினம் திட்டா என்ற மாவட்டத்தில் பிறந்த இவர் வர்கீஸ் என அழைக்கப்பட்டார். பிறந்த வருடம் 1883 <br>2) 11 வது வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார், 20 வயதில் தகப்பனையும் தாயையும் இழந்து வாழ்வை நகர்த்துவதற்கு சிரமப்பட்ட இவர் விவசாயம் செய்து தனது பிழைப்பை நடத்தினார். வயலில் வேலை செய்துவிட்டு வந்து இரவில் ஊழியம் செய்வாராம். <br> 3) வெள்ளை உடை மட்டும் அணிந்த இவர் மிகவும் எளிமையான தோற்றமும் தீர்க்கமான பார்வையும் உடையவராக விளங்கினார். எப்போதும் வேதத்தை தியானித்து கொண்டும் ஜெபித்து கொண்டும் இருப்பாராம். <br>4) வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் தனது பிரசங்கங்களில் கதைகள்,எடுத்துக்காட்டுகள் என கேட்பவருக்கு சத்தியத்தை தெளிவாக கூறுவாராம். தேவனிடத்தில் ஆலோசனையை நாடித்தான் பல காரியங்களை நடப்பிப்பாராம். <br> 5) 30 வருடங்கள் தென்னிந்தியாவில் பெரிய எழுப்புதல் நடக்கும் வகையில் இவரது ஊழியம் இருந்தது. இலங்கையிலும் ஊழியம் செய்திருக்கிறார். <br>6)எளிமையான உணவுப்பழக்கம், அடிக்கடி உபவாசம்,தேவைக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வைத்துக்கொள்வது, சுவிசேஷம் அறிவிப்பதே தலையாய கடமையாக கருதியதால் வாழ்வின் அற்ப சந்தோஷங்களையும் தியாகம் செய்தது, தாழ்மையாக இருந்து யாரிடமும் எந்த உபகாரமோ, மரியாதையோ எதிர்பார்க்காமல் வாழ்ந்தது போன்ற குணங்கள் அமையப்பெற்றது அதிசயம் தான். <br> 7)குதர்க்கவாதிகளும், குடிகாரர்களும் கூட இவரது பிரசங்கங்களால் மனம் மாறி ஆணடவரை ஏற்றுக்கொண்டனர். <br><img alt="Cool" src="http://www.tamilchristians.com/modules/Forums/images/smiles/icon_cool.gif" border="0"> மலையாளத்தில் உள்ளத்தை உருக்கும் பாடல்கள், புத்தகங்கள் எழுதியுள்ளார். இன்னும் இவரது பாடல்கள் மலையாள கிறிஸ்தவ மக்கள் விரும்பி கேட்கின்றனர். <br> 9) இடையறாத ஊழியம், உபவாசம் என ஒடிக்கொண்டிருந்த இவரை 1945 ல் ஆண்டவர் நித்திய ராஜ்ஜியத்திற்கு அழைத்துக்கொண்டார். இவரது அடக்க ஆராதனையில் அப்போதே 2 முக்கிய பிஷப்மார், 40,000 மக்கள் கலந்து கொண்டார்களாம்.</span></span></span></div> <div><span class="postbody"><span style="FONT-SIZE: 18px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: green"></span></span></span> </div> <div><span class="postbody"><span style="FONT-SIZE: 18px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: green"><a href="http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=22801#22801">http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=22801#22801</a></span></span></span></div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-68945571106365472792008-08-07T00:12:00.000-07:002008-08-07T00:14:51.699-07:00சகோதரி நக்மா<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/k4KINtB4VBM&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/k4KINtB4VBM&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/O9A9zeW9PKc&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/O9A9zeW9PKc&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/nLrvZZ4cttQ&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/nLrvZZ4cttQ&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/V2H-C0lYoC8&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/V2H-C0lYoC8&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/JpDUNMMImxM&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/JpDUNMMImxM&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/a6-krz9IZRc&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/a6-krz9IZRc&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/8Na3V9nj7JU&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/8Na3V9nj7JU&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/eojrRnnN3ck&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/eojrRnnN3ck&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br /><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/SRhcj8h8tqw&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/SRhcj8h8tqw&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/taZYpOb-zgw&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/taZYpOb-zgw&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><br /><a href="http://thamilislam.blogspot.com/2008/07/blog-post_9165.html"></a>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-90179164342271886382008-08-07T00:04:00.001-07:002008-08-07T00:12:05.568-07:00இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத ஜீவியம் - Rev.Paul Dawson<font color="#035d8a" size="1"><br><font color="#000000" size="2"><strong>தேவன் தம் பிள்ளைகளுக்கு அளிக்கிற தீர்கதரிசன வார்த்தை என்னவெனில் அற்புதங்கள் அற்புதங்கள் அற்புதங்களே!.</strong> ஆம் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் வாழ்க்கை அற்புதங்களால் நிரம்பி வழியப் போகிறது. ஆனால் நீங்கள் கண்ணுக்கு புலனாகாத தேவனுடைய இராஜ்ஜியத்தை எடுக்காதவரைக்கும் மேலும் அந்த இராஜ்ஜியத்தில் புலனாகாத வல்லமையை எடுத்துக் கொள்வது எப்படி என்பதை நீங்கள் அறிந்துகொள்கிறவரைக்கும் அவை உங்கள் வாழ்க்கையில் நடப்பதில்லை.<strong>அந்த வல்லமையை எடுத்துக் கொள்வது எப்படி?</strong> <br> <br> <div align="justify">அந்த வல்லமை இந்த இயற்கையான உலகில் தேவனுடைய இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத வாழ்க்கையை வாழ ஒருவருக்கு அவசியமானது ஆகும். ஒருவர் அந்த கண்ணுக்கு தெரியாத இராஜ்ஜியத்தை ஒருவர் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்? மேலும் அனைத்து தேவபிள்ளைகளுக்கும் கிடைக்கக் கூடிய அந்த கண்ணுக்கு தெரியாத வல்லமையை ஒருவர் எடுத்து பயன்படுத்து எவ்வாறு? <br> <br>அந்த கண்ணுக்கு தெரியாத காரியங்களை எடுத்துக் கொள்வதற்குரிய இரகசியம் என்னவெனில் இயேசுவைப் போல வாழ்வது ஆம்.இந்த உலகத்தில் ஒருவர் இயேசுவைப் போல வாழ்வது சாத்தியமே. ஏனெனில் தேவனே நம்மை இயேசுவைப் போல மாற்றியிருக்கிறார். அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம் என்று 1 யோவான்4:17 கூறுகிறது. தேவன் ஏன் நம்மை இயேசுவைப் போல ஆக்கினார். நாம் ஆவரைப் போல வாழ்வதற்கே.<br> <br>இயேசு கவலையற்ற, குழப்பமற்ற அற்புத அடையாளங்கள் நிறைந்த நம்பிக்கை நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். இயேசுவைப் பொறுத்தவரையில் அற்புதங்கள் என்பவை சர்வசாதாரணமானதாயிருந்தது. அவ சென்ற இடமெங்கிலும் அற்புதம் நிகழ்ந்தது. அவர் ஒரு திருமண வீட்டுக்கு சென்றாலும் கூட அங்கும் அற்புதம் நடந்தது.<strong> உண்மயைச் சொல்வதானால், அற்புதங்களையும் இயேசுவையும் பிரிக்க முடியாது.</strong><br> <br>நீங்கள் இயேசுவைப் போல வாழமுடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இயேசுவின் இயற்கைக்கப்பாற்பட்ட வாழ்க்கைக்கான இரகசியத்தை நீங்கள் அறிந்து கொண்டால், நீங்களுமற்புதங்கள் நிறைந்த இயற்கைக்கப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை வாழமுடியும்.<br> <br><strong>அதற்கான இரகசியம் என்ன?</strong><br>யோவான்11.42ல் நாம் அதைக் காண்கிறோம், 'நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்.' இயேசு ஒரு காரியத்தைக் குறித்து உறுதியாயிருந்தார். அவருடைய ஜெபங்கள் எல்லாவற்றிற்கும் பிதா பதிலளிப்பார் என்று அறிந்திருந்தார்.இதை நாம் 1யோவான்5:15ல் உள்ள வசனம் மூலமாக விளங்கிக் கொள்ளலாம்,' நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.' பிதாவாகிய தேவன் நம் ஜெபங்களைக் கேட்பாரெனில், நீங்கள் அவரிடம் கேட்டதைப் பெற்றுக் கொள்வீற்கள் என்ற உறுதியுடன் இருக்கமுடியும் என்று அப்போஸ்தலனாகிய யோவான் மூலமாக வேதாகமம் தெளிவாகக் கூற்குகிறது. <br> <br><br>இன்று நாம் நீண்ட நாட்கள் கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்தும் கூட நம்முடைய அனேக வேண்டுதல்கள்களுக்கான பதிலை நாம் பெறவில்லை. ஏன்? தேவன் நம் ஜெபங்களைக் கேட்கவில்லை என்பது அதகு காரணம் அல்ல. தேவன் நம் ஜெபங்களைக் கேட்கிறார் என்று நாம் நினைக்கிறோம். அனால் நடைமுறையில் அவ்வாறு நாம் இருப்பதில்லை. நாம் அவ்வாறிருந்தால் அவருடைய வார்த்தையின்படி நாம் விரும்புகிற வேண்டுதல்களை பெற்றுக் கொள்வோம் அல்லவா? தேவன் ஏன் நம் ஜெபங்களைக் கேட்பதில்லை? <br> <br>இதைக் குறித்து நீங்கள் அதிகமறிந்து கொள்ள விரும்பினால்,<strong> </strong><strong>இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத ஜீவியம் </strong>என்ற தலைப்பில் நாங்கள் வெளியிட்டிருக்கிற வல்லமையான செய்தியை கேளுங்கள். உங்கள் வாழ்க்கை மாற்றப்படும். தேவனுடைய பலத்தசத்துவம் உங்களை நிரப்பி பாதுகாத்துக் கொள்வதாக. இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத ஜீவியம் செய்தியைக் கேட்க பின்வரும் லின்க்கை கிளிக்செய்யவும்:<br> <a href="http://www.saftm.org/streamingaudio.php" target="_self">http://www.saftm.org/streamingaudio.php</a><br> </div></font><br><a href="http://www.tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=275">http://www.tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=275</a></font>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-75797537027595763302008-08-07T00:02:00.001-07:002008-08-07T00:09:34.400-07:00பரிசுத்த ஆவியானவரும்-ஆள்தத்தமும்<strong><font size="2">பரிசுத்த ஆவியானவரும்-ஆள்தத்தமும்</font></strong> <br><font color="#035d8a" size="1"><br><font color="#000000" size="2"> <div>கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.இன்றைக்கு மட்டும் அல்ல பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவத்தில் போலியான தந்திரமான பல உபதேசங்கள் இருந்து வந்துள்ளது.ஆனாலும் கர்த்தர் உண்மையான தேவ மனிதர்களை கொண்டு இந்த தந்திர உபதேசங்களை உடைத்து வந்துள்ளார். <strong>ஆவியானவர் வெறும் ஆவியா? அல்லது ஆள்தத்துவமுடைய ஒரு நபரா? தேவனா?</strong> இக்கட்டுரைல் பதில்..........</div> <sup> <div><br> </div></sup><br><br> <div><br> <div>அது போலவே திரித்துவம் கிறிஸ்தவ உபதேசமா? என்ற தலைப்பில் விவாதப்பகுதியில் ஆவியானவர் என்று ஒன்று இல்லை அது வெறும் தேவனின் வல்லமை தான் என்று வாதிட்ட நண்பர்கள் வேதத்துக்கு முரணான பல காரியங்களை சொல்லி தாங்கள் சொன்னதிலும் முரண்பட்டு வருகிறார்கள்.</div> <br>ஆனால் இதை படிக்கும் மற்றவர்களுக்கு தெளிவு உண்டாகும் படி ஆவியானவர் எப்படிப்பட்டவர் என்பதை வேதவாசன அதாரத்துடன் உங்களுக்கு ஒரு ஏழு காரியங்களை குறித்து வேதத்தில் இருந்தும்,மற்ற பரிசுத்தவான்களின் எழுத்துக்களில் இருந்தும் நான் கற்றுக்கொண்ட காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த கட்டுரை கண்டிப்பாக ஆவியானவர் குறித்ததான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. <br> <div>மற்ற படி திரித்துவத்தின் மற்ற காரியங்களை குறித்து கூடிய விரைவில் தள நிர்வாகிகளுடன் கலந்து தெளிவான கட்டுரை பதிக்க முயற்சி செய்கிறேன்.இந்த கட்டுரையின் முடிவான நோக்கம் ஆவியானவர் ஆள்தத்தம் உள்ளவர்.அவர் தேவத்துவதின் ஒரு அங்கமாக உள்ளார் என்பதை நிலை நாட்டுவதே.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக</div> <br><br> <div><strong>(1) சிந்தை உடையவர் ஆவியானவர்.</strong></div><br><br> <div>அப்போஸ்தலனாகிய பவுல் "ரோமர் 8: 27ல் ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், <strong>இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார</strong>்"</div> <br> <div>இந்தவசனத்தின் மூலம் ஆவியானவருக்கு சிந்தை உண்டு என்பது விளங்கும். சிந்தை என்பது ஆள்தத்துவம் உள்ள அனைவருக்கும் உள்ள லட்சணமாகும். அப்போஸ்தலர் 15: 29 ல் அப்போஸ்தலனாகிய பவுல் 'பரிசுத்த ஆவிக்கும், எங்களுக்கும் நலமாகக் கண்டது" என்கிறார். இந்ந 15ம் அதிகாரத்தில் புறஜாதிகள் பின்பற்ற வேண்டிய முறைகளை ஆவியானவர் வலியுறுத்திகிறார். இவ்விடத்தில் ஆவியானவரின் சிந்தை வெளிப்படுகிறது. </div> <br> <div><strong>(2) </strong><strong>சித்தம் உடையவர் ஆவியானவர்</strong></div><br><br> <div>1 கொரி 12: 11ல் கண்டுள்ளபடி "இவைகளையெல்லாம் அந்த ஒரே <strong>ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே</strong> அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்"</div><br> <div>. என்று அறியலாம் யாருக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்ற சித்தம் முழுமையாக ஆவியானவருக்குள் செயல்படுவதைக் காணலாம்.</div><br> <div><strong>(3)</strong><strong> உணர்வு உள்ள ஆவியானவர்</strong></div><br><br> <div>ஆவியானவர் உணர்ச்சிப் பூர்வமானவர். எபேசிய விசுவாசிகள் அவரை துக்கப்படுத்தக்கூடாது என்று பவுல் போதிப்பதைக் கவனிக். எபே 4:30."அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய<strong> பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்"</strong></div> <br> <div>மேலும் "ஏசா 63: 10 ல்அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்"</div><br>இதில் ஆவியானவரை இஸ்ரவேலர்கள் விசனப்படுத்தினார்கள எனக்கூறப்பட்டுள்ளது. தேவனுக்கு கீழ்ப்படியாமல் அவருக்கு விரோதமாக இருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் விசனப்படுகிறார். பல சமயங்களில் நம்முடைய செயல்களால் ஆவியானவர் துக்கப்படுவதை ஆவியானவரே நமக்கு உணர்த்தியுள்ளாh. எனவே ஆவியானவர் உணர்ச்சிக் உள்ளவர். எனறும், நம்மேல் அன்பைப்பொழிய அவர் எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறார் என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். கலா 5: 22, 23ல் ஆவியின் கனிகளினால் அவர் நம்மை நிரப்புகிறார் என்று அறியலாம். <br> <br><br><br><strong>(4) ஆவியானவரிடம் பொய் சொல்ல முடியும்:</strong> <br><br><br>ஒரு ஆள் என்ற முறையிலும ஆவியானவரிடம் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லலாம். ஆனால் அவரை ஏமாற்றமுடியாது. காரணம் அவர் தேவனாயிருக்கிறாh. அப் 5: 3ல் "பேதுரு அவனை நோக்கி, அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன<sup>"</sup><sup>அனனியாவிடம் பேதுரு பேசும்பொழுது ஆவியானவரிடம் பொய் பேசுவதாக கண்டிக்கிறார். ஆவியானவர் ஆள்தத்துவம் உடையவராக இருக்கிறபடியால்தான் அநேகர்; அவரிடம் பொய் பேசமுயலுகின்றனர். யோவான் 16: 7-15ல் சுமார் 12 இடங்களில் 'அவர்" 'அவரை" போன்ற வார்த்தைகள் ஆவியானவருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மூல வேதத்திலும் 'அது" என்ற அஃறிணைப் பதம் பயன்படுத்தப்படவில்லை. <br> <br><br><br><strong>(5) ஆவியானவரை தூஷிக்கமுடியும்:</strong> <br><br><br>ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது என்று இயேசு கூறுவதைக் கவனிக்க. (மத் 12: 31, 32) "ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மன்னிக்கப்படும்;<strong> ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. </strong>எவனாகிலும் மனுஷகுமரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை." <div><br> </div> <div>இப்பகுதியில் இயேசுவானவர் பரிசுத்த் ஆவியானவரை தமக்கு நிகரானவராக காட்டுகிறார். 'ஆவியானவருக்கு விரோதமான எந்த தூஷணமும் மன்னிக்கப்படாது" என்று கூறி அதன் விளைவுகளை எச்சரிக்கிறார். ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் என்னவென்றால் ஆவியானாவரால் நடத்தப்படும் எந்த நற்கிரியைகளையும் பிசாசினால் நடத்தப்படுகிறது என்று நாம் சொல்வதாகும். அப்படிச் சொல்வதே ஆவியானவருக் விரோதமான தூஷணமாகும்.<br> <br><strong>(6) மனிதர்களோடு பேசக்கூடியவர் ஆவியானவர்:</strong> <br><br><br> </div> <div>ஆவியானவர் ஆள்தத்துவம் உடையவராய் இருக்கிறபடியினால் அவர் தம்முடைய பிள்ளைகளோடு பேசுகிறார். அப் 10ம் அதிகாரத்தில் பேதுரு ஜெபிக்கும்பொழுது புறஜாதியரை தேவன் ஏற்றுக்கொள்ளுவதாக தரிசனத்தில் தெரிந்து கொண்டான். அப் 10: 19, 20ல் "பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர், இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.20. நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்"</div> <div><br>" என்பது தெளிவாகிறது. வேதாகம்தின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின சுவிசேஷத்திலும் '<strong><u>ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்" </u></strong>என்கிற கட்டளை அடிக்கடி கூறப்பட்டுள்ளதைக் கவனிக்க. வெளி 2: 7, 2: 11, 2: 17, 29, 3: 6, 13, 22 ஆவியானவர் நம்மோடு பேசுகிறதை கவனமாக இருந்தால் நாமும் கேட்கலாம். எனவே நம்முடைய ஆவிக்குரிய காதுகள் எப்பொழுதும் அவருடைய சத்தத்தைக் கேட்க ஆயத்தமாய் இருக்கவேண்டும்.</div> <div> </div> <div> (7) ஆவியானவரை நிந்திக்க முடியும்: </div> <div>எபி 10: 29ல் 'கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்கு பாத்திரவானாயிருப்பான்" என்று கூறப்பட்டுள்ளத. நமது வார்த்தையாலும், செயலாலும் ஆவியானவரை நாம் நிந்திக்கமுடியும். 1 தெச 5: 19ல் அப்போஸ்தலனாகிய பவுல் 'பரிசுத்த ஆவியை அவித்துப்போடாதிருங்கள" என்று வலிறுருத்துவதைக் கவனிக்கவும். </div> <div><br><br> </div> <div>மேற்கண்ட 7 காரியங்களும் ஆவியானவரின் ஆள்தத்துவத்திற்கு மறுக்கமுடியாத, எதிர்பேசமுடியாத ஆதாரங்களாய் காணப்படுகின்றன. </div></sup></div> <div><br><br><b>Note:</b> <i><strong>பின்மாரி மழை பொழியப்பட்டுக் கொண்டிருக்கிற இக்காலத்தில் ஆவியானவரைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள இக்கட்டுரை உதவும்.</strong> </i></div></font><br> <div> </div> <div><a href="http://www.tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=278">http://www.tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=278</a></div></font>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-43100203671008420942008-07-25T22:44:00.000-07:002008-07-25T22:47:55.649-07:00கண்கவரும் அற்புதங்கள் அபூர்வம் ஏன்? Bro.Stanley<strong><font size="2">கண்கவரும் அற்புதங்கள் அபூர்வம் ஏன்? Bro.Stanley</font></strong> <br><font color="#035d8a" size="1"><br><br><font color="#000000" size="2"> அற்புத சுகமளிக்கும் கூட்டங்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. ஆனால் அற்புதங்கள் உண்மையில் நடைபெறுகின்றனவா என்றால் அது பெரியக் கேள்விக்குறியாக உள்ளது. அனைவரும் அற்புதங்களைக் கண்டு ஆச்சரியக்குறியை அல்லவா இடவேண்டும்??!!! ஏன் அற்புதங்கள் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் நடப்பதில்லை.<strong> ஒரு அலசல் கட்டுரை மட்டுமல்ல அற்புதங்கள் நம் வாழ்வில் நடக்க நம்மை உற்சாகப்படுத்தும் உண்மைக் கட்டுரையும் ஆகும்.</strong> <br> <br> <div align="justify">ஒரு சிலர் சுகம்பெறுகின்றனர். ஆனால் கைப்பிரதிகளிலும் சுவரொட்டிகளிலும் செய்திமடல்களிலும் இக் கூட்டங்களைக் குறித்து நாம் பிரமாதமாக எழுதுவதெல்லாம் வெறும் வாய்ஜாலம்தான் என்பதைக் கிறிஸ்தவரும் கிறிஸ்தவரல்லாதோரும் நன்கறிவர். எடுத்துக்காட்டாக, உலக புகழ் பெற்ற சுகமளிக்கும் சுவிசேஷகர் ஏறத்தாழ அத்தனைபேரும் சென்னை நகரில் தங்கள் கூட்டங்களை நடத்திவிட்டனர். ஆனால் இன்றுவரை பொதுமக்களுக்கு நன்கு தெரிந்த கை,கால் சூம்பிய ஒரு தொழுநோயாளியோ, பிறவிச் சப்பாணியோ, பிறவிக் குருடனோ இக் கூட்டங்களில் பூரண சுகம் அடைந்ததாகத் தெரியவில்லை. <br> <br>வெளியரங்கமான ஒரே ஒரு அற்புதம் எருசலேம் முழுவதையும் கலக்குவதற்குப் போதுமானதாய் இருந்தது (அப். 3ம் 4ம் அதிகாரம்). சுவிசேஷத்தின் எதிரிகள் கூட அதைக் கண்டும் காணாமலும் இருக்க முடியாதபடி இவ்விதம் அறிக்கையிட்டனர். எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே. அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாதே. ஆகிலும் இவை அதிகமாய் ஐனத்திற்குள்ளே பரவாதபடிக்கு..... அவர்களை உறுதியாய் பயமுறுத்தவேண்டும் (அப்.4:16-17). பரீட்சைக்கு நிற்கமுடியாத விளக்கங்களினால் நம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதை விட்டு நிலமையைத் திறந்த மனதோடு சந்திப்போம். வேதத்iதைக் கவனமாய்ப் படித்தால் கண்கவரும் அற்புதங்களின் அபூர்வத்திற்கு ஐந்து காரணங்கள் இருக்கலாமெனத் தெரிகிறது. <br> <br><br><strong>1. நாம் சுத்த சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில்லை<br></strong>நமது செய்தி கலப்படமாகிவிட்டது. பெந்தேகொஸ்தேயல்லாத சுவிசேஷகர்களுக்குச் செய்தி உண்டு. அற்புதங்கள் கிடையாது என்று அவர்களைப் பெந்தேகொஸ்தே சுவிசேஷகர்கள் அசட்டை பண்ணியதுண்டு. பெந்தேகொஸ்தே அல்லாதவரோ இவ்விதப் பகடிகளையெல்லாம் கவனியாது உத்தமமாய் பிரசங்கித்துக்கொண்டே இருந்தனர். நாளாவட்டத்தில் பெந்தேகொஸ்தேயினருக்கு இரட்டை நஷ்டம் ஏற்பட்டது. அவர்களது பெரும்பாலான கூட்டங்களில் இப்பொழுது செய்தியும் இல்லை, அற்புதமும் இல்லை. சத்து இல்லை, சத்தம் மட்டும் உண்டு. ஆவியில்லை, ஆர்ப்பாட்டம் மட்டும் உண்டு. கூட்டத்திற்கு வருகிறவர்கள் செய்தி பிரசங்கிக்கப்படும் முதல் பகுதியைவிட வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் கூட்டத்தின் இரண்டாம் பகுதியையே அதிகமாய் எதிர்நோக்குமளவிற்குத்தான் நம்முடைய சுகமளிக்கும் கூட்டங்களின் விளம்பரங்கள் அமைகின்றன. அன்றோ மக்கள் முதலாவது இயேசுவைக் கேட்கவும் அடுத்து அவரால்க் குணமடையவும் அவரிடம் கூடினர்ர்கள் (லூக்.5:1,15). சுகம் அடைவது எப்படி என்பது சுவிசேஷச் செய்தி அல்ல. பூரண சுத்த சவிசேஷத்தைப் பவுல் 1.கொரிந்தியர்; 15:1-5 இல் தெளிவாக வரையறுத்துள்ளான். கிறிஸ்து வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு...... மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து..... தரிசனமானார். இந்த வார்த்தையே நமது செய்தியாய் இராவிடில் நமது பிரசங்கத்தை அடையாளங்களினால் உறுதிப்படுத்த தேவன் கடமைப்பட்டவரல்ல (மாற்.16:20 ; ரோ. 10:8-10). <br> <br><strong> 2.நாம் குழுக்களாக செயல்ப்படுவதில்லை</strong> <br>வெளியரங்கமான அற்புதங்கள் நடக்கவேண்டுமானால் குழுச் சிந்தையுடன் செயல்ப்படுவது எவ்வளவு அவசியம் என்பதை அப். 3ன் அற்புதம் திரும்பத்திரும்ப அடிக்கோடிடுகிறது. பேதுருவும் யோவானும் (அப்.3:1) பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு (வச 3) பேதுருவும் யோவானும் எங்களை நோக்கிப் பார் என்றார்கள் (வச 4). குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில் (வச 11) பேருது ஐனங்களை நோக்கி, நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? என்றான் (வச 12). பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு (அப்.4:13) துர்ப்பாக்கியமாக சூப்பர் ஸ்டார் மனப்பான்மையே நம்மை ஆட்டிப்படைக்கிறது. புதிய ஏற்பாடோ எப்பொழுதும் சரீரத்தின் கூட்டுஊழியத்தையே வற்புறுத்துகிறது. எல்லா வரமும் பெற்றவர்; எவரும் இல்லை. ஒருவரமும் பெறாதவர் எவரும் இல்லை. விசுவாசம், சுகமளிப்பு, அற்புதங்களைச் செய்யும் சக்தி ஆகிய வரங்கள் இணைந்து செயல்ப்படும்போதுதான் வெளியரங்கமான அற்புதங்கள் நடைபெறும். 1.கொரி.12ல் உள்ள பட்டியலின்படி ஒரே பிரசங்கியாருக்கு இம் மூன்று வரங்களும் சேர்ந்து இருக்குமா என்பது கேள்விக்குரியது. வேறொருவனுக்கு விசுவாசமும், வேறொருவனுக்கு குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும்..... அளிக்கப்படுகிறது (வச 9-10). அப்படியே அடிக்கடி சொல்லப்படும் மாற்கு 1617-20 இதிலுள்ள பன்மையைக் கவனிக்க. விசுவாசிக்கிறவர்கள்..... துரத்துவார்கள்..... பேசுவார்கள்..... எடுப்பார்கள்...... கைகளை வைப்பார்கள்...... பிரசங்கம்பண்ணினார்கள்...... அவர்களால் நடந்த அடையாளங்கள். அற்பத சுகமளிப்பு ஒரு கவர்ச்சிகரமான ஊழியமாகும். நம்மெல்லாரிலும் மிகுந்த பக்தி உள்ளவன்கூட தனித்துச் செயல்ப்பட்டால் மக்கள் தரும் புகழைச் சமாளிக்கத் திராணியற்றவன் என்பது தேவனுக்குத் தெரியும்! <br> <br><strong> 3.நாம் தேவ மகிமையைத் திருடுகிறோம்<br></strong>தேவன் வைராக்கியம் உள்ளவர். அவர் தமது மகிமையை எவரோடும் பகிர்ந்துகொள்ளார். மக்கள் பேதுருவையும் யோவானையும் நோக்கி ஓடியபோது, நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்போபு என்பவர்களுடைய தேவன்...... இயேசுவை மகிமைப்படுத்தினார் என்பதே அவர்களது உடனடிப் பதிலாய் இருந்தது (அப.3:12-13 ). பவுல், பர்னபா ஊழியத்திலும் இதுபோன்றதோர் அற்புதம் நடந்தது (அப்.14:8-18 ). அங்கும்கூட மக்கள் அப்போஸ்தலருக்கு மாலையிட்டு அவர்களுக்குப் பலிசெலுத்த விரும்பியபோது அப்போஸ்தலருடைய எதிர்ச்செயல் தீவிரமாய் இருந்தது. அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய், மனஷரே ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்றனர்; (வச 14-15). ஆதிச் சீடருக்கு ஒரேயொரு நோக்கம்தான் இருந்தது. அது தேவமகிமை ஆகும். நமக்கோ பல்வேறு நோக்கங்கள் உண்டு. நம்மைப் பிரமாதமாக அறிமுகப்படுத்த நாம் இச்சிக்கிறோம். நமது சொந்த ஊழியங்களை விரிவாக்க எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடுவதில்லை. ஒருவேளை போட்டோவும், வீடியோவும் குறையுமானால் அற்புதங்கள் கூடுவதற்கு வாய்ப்புண்டு. பிதாவாகிய தேவன் இயேசுவை நம்பி அவ்வளவு வல்லமையைக் கொடுத்திருந்தார். ஏனென்றால் தம் குமாரன் ஒருபோதும் அதைச் சுயதிருப்திக்காகவோ, சுயமகிமைக்காகவோ துர்ப்பிரயோகம் செய்யமாட்டார் என்று பிதா அறிந்திருந்தார்; (மத்.4:3-6 ; 9:8 அப்.10:38 ). தேவனை நாம் நம்பும்போது கூடாதது ஒன்றுமில்லை என்பது உண்மைதான். ஆனால் தேவன் நம்மை நம்பமுடியுமா என்பதுதான் கேள்வி! <br> <br><strong> 4.நமது நிகழ்ச்சிகளை வியாபாரமயம் ஆக்குகிறோம்.<br></strong>வசனத்திற்கு விரோதமான காணிக்கை சேகரிப்பு முறைகளையெல்லாம் பெரும்பாலும் கண்டுபிடித்தது சுகமளிக்கும் சுவிசேஷகர்கள் தான். (இதை யார் மறுக்கமுடியும்?) விசுவாசத்தையும் வல்லமையையும் குறித்து மக்களுக்கு பிரசங்கிக்கிறோம். நாமோ நமது திட்டங்களுக்குப் பிச்சை எடுத்துக்கொண்டும், கடன் வாங்கிக்கொண்டும் அலைகிறோம். நம்முடைய ஊழியங்களில் கணக்கொப்புவிப்பு என்ற பேச்சே கிடையாது. வெளியரங்கமான அந்த அற்புதத்தைச் செய்யுமுன் வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை என்று பேதுருவால் அறிக்கையிட முடிந்தது (அப்.3:6). அவனது மற்றும் பிற அப்போஸ்தலர்களது பாதத்தில் மக்கள் கொண்டுகுவித்த திரளான பணத்தை அவன் தொடவில்லை என்பதே இதன் பொருள் (அப்.2:44-45 ; 4:33-37). உலகப்பொருட்களிலேயே நாம் உண்மையற்றவர்களாயிருந்தால் அற்புத வல்லமையை தேவன் நம்மை நம்பி எப்படிக்கொடுப்பார்? (லூக்.16:11). விளையாட்டுப்பிள்ளை கையில் கூரிய கத்தியை எந்தப் பெற்றோராவது கொடுப்பாரா? ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களாகிய நாம் மாமிசத்திற்குரியவர்களாகவும், குழந்தைகளாகவும் தானே இருக்கிறோம் (1.கொரி.14:12 ; 3:1-3). வியாபாரத்துறையிலிருப் போரிடம் போய் மக்களைக் கவரும் கோஷங்களை படித்துக் கொள்வதைச் சுவிசேஷகர்கள் என்றுதான் நிறுத்துவாரோ? ஏராளம் காணிக்கை கிடைக்கக்கூடிய நகரங்களையும் பட்டணங்களையும் விட்டு, பரமஏழைகளும், தாழ்த்தப்பட்டோரும் சிலாக்கியமற்றோரும் வாழும் இடங்களில் தங்கள் கூட்டங்களை நடத்த சுவிசேஷகர்கள் என்றுதான் தெரிந்துகொள்வாரோ? (லூக்.4:18-19 ; 7:22). <br> <br><strong>5. பரிசுத்த வாழ்வை வ</strong><strong>லி</strong><strong>யுறுத்தத் </strong><strong>தவறிவிட்டோம்</strong><br>பெந்தேகொஸ்தேயின் பரிசுத்த மில்லாமல் பெந்தேகொஸ்தே வல்லமை எங்கே? நமது சுயபக்தியினால் தேவன் மக்களைக் குணமாக்குவதோ, அற்புதங்களைச் செய்வதோ இல்லை என்பது உண்மைதான் (அப்.3:12). ஆனால் எஜமானது பிரயோஜனத்திற்காகச் சுத்திகரிக்கப்பட அழைக்கப்பட்டிருக்கிறோமே (2.தீமோ.2:21-22). ஆவியின் வரங்களில் தீவிரம் காட்டி ஆவியின் கனியை தியாகம் செய்துவிடுகிறோம். ஞானத்தைப் போதிக்கும் வசனம் மற்றும் அறிவை உணர்த்தும் வசனம் ஆகியவை வரங்களாம். ஆனால் கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். பரிசுத்தரின் அறிவே அறிவு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது (1.கொரி.12:8 ; நீதி.9:10). நமது சொந்த உடல்களை மாமிசத்திற்கடுத்த பாவங்களால் கறைபடுத்திக்கொண்டிருக்கும்போது மற்றவர்களுக்கு சரீரசுகத்தை நாம் எப்படி கொண்டுவர முடியும். அப்படியே பொய், மிகைப்படுத்துதல், கெட்டவார்த்தை போன்றவற்றிற்கு எதிராக நமது நாவைக் கட்டுப்படுத்துவதில் நாம் கவனமாயிராதிருக்கும்போது, வார்த்தை வரங்களான தீர்க்கதரிசனம், பாசைகள், வியாக்கியானம் ஆகியவற்றை நாம் விரும்புவது தேவனுக்குப் பிரிமாய் இருக்குமோ? யோசுவா சொல்லுவதைக் கவனியுங்கள்:<br> <strong>உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் (யோசு.3:5). <br><br></strong><br>இந்தக் காரியங்களைக் குறித்து நாம் ஆவன செய்யாவிடில் தேவனுக்கு மகிமையைவிட அவமதிப்பைத்தான் கொண்டுவருவோம். நாம் அறிவிக்கும் சுவிசேஷசெய்தியை நம்புவதற்குப் பதிலாக கேள்விக்குரியதாய் மாற்றிவிடுவோம். <br> <br><strong>கண்கவரும் வெளியரங்க அற்புதங்கள் இல்லாமையால் அற்புதங்களின் காலம் கடந்துவிட்டதென்று சொல்லும் கிறிஸ்தவர்களும் உண்டு. இது வசனத்திற்கு ஒவ்வாததால் இதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். அற்புதங்களின் தேவன் மாறவில்லை. அவரது வார்த்தைக்கு என்றுமே அதே வல்லமை உண்டு. இத் தலைமுறையைப்போல் எத்தலைமுறையும் ஜீவனுள்ள தேவனுக்குப் பதிலாக இத்தனை பாகால்களை வணங்கியதில்லை. எனவே எந்தக்காலத்தையும்விட இன்றுதான் அற்புதங்கள் ஏராளம் தேவை! </strong><strong>தேவை!</strong><strong>தேவை!</strong><strong>தேவை!</strong><strong>தேவை!</strong><strong>தேவை!</strong><strong>தேவை!<br> <br>எனக்கு தேவை உங்களுக்கு தேவை நம் எல்லாருக்குமே தேவை தேவ அற்புதங்கள் </strong></div> <div align="justify"><strong></strong> </div> <div align="justify"><a href="http://www.tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=276">http://www.tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=276</a></div></font></font>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-90488846883883787922008-07-18T02:34:00.002-07:002008-07-25T22:53:38.522-07:00ஞானஸ்நானம் - அறிய,புரிய,தெரிய வேண்டிய 10 காரியங்கள்<h3 class="post-title entry-title"><a href="http://zionchurchchennai.blogspot.com/2008/06/10.html">ஞானஸ்நானம் - அறிய,புரிய,தெரிய வேண்டிய 10 காரியங்கள்</a> </h3> <div class="post-header-line-1"></div> <div class="post-body entry-content">ஞானஸ்நானம் என்பது கிறிஸ்த்வத்தின் அடிப்படை ஆரம்ப போதனைகளில் ஒன்றாகும். என்றாலும் கூட வேதாகமத்தின் போதனையை விட தாங்கள் சார்ந்திருக்கிற சபையின் கொள்கையே பெரும்பாலான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகிறது. என்னவென்றே தெரியாமல் எதையாவது செய்யும் அப்பாவி கிறிஸ்தவர்களாக அல்லாமல் வேதாகமத்தின்படி நிதானிக்கும் உண்மை கிறிஸ்தவர்களாக இருக்க பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.<br> <br><strong>ஞானஸ்நானம் என்றால் என்ன?</strong><br>ஞானஸ்நானம் என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ள அதை நாம் இன்னமும் தெளிவாக நடைமுறை தமிழுக்கு மொழி பெயர்த்தால் நன்றாயிருக்கும் என்று நம்புகிறேன். பழைய காலத்து பிராமண குடும்பங்களில் " என்ன இன்னைக்கு ஸ்நானம் பண்ணினேளா?"என்று ஆற்றிலிருந்து ஆத்துக்கு குளித்து திரும்பும் நபர்களை விசாரிக்கும் அய்யராத்து மாமிகளின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?அட ஆமாங்க குளிப்பதைத்தான் இந்த மாமிகள் ஸ்நானம் என்று சொல்லுகிறார்கள். நம் பேச்சுவழக்கில் யாராவது அவசரம் அவசரமாக சும்மா தண்ணீரை தன் உடல் மீது தெளித்து விட்டு நான் குளித்துவிட்டேன் என்று சவடாலாக கூறிக் கொண்டு வந்தால் நாம் அவரை பார்த்து என்ன சொல்லுவோம்? யோவ் என்ன காக்கா குளியல் செய்துவிட்டு வந்திருக்கிறீர்? என்போம் அல்லவா! This is enough to explain,I think.<br> <br>இந்த ஞானஸ்நானம் என்பது ஒருவகையில் ஞானக்குளியல் ஆகும்.ஆம். இயேசுவை பற்றிய ஞானத்தை பெற்றபின், இரட்சிப்பை பற்றிய அறிவை பெற்றபின்,விசுவாசித்த பின் எடுக்கும் ஒரு செயலே!ஆமா நீங்க இந்த ஞானக்குளியலை எடுத்துவிட்டீர்களா? இது முத்துக் குளியலைக் காட்டிலும் உயர்வானது.<br> (source:<a href="http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=823&start=0"><font color="#de7008"> http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=823&start=0</font></a> )<br> (இன்னுமதிகமாக அறிந்து கொள்ள:<a href="http://en.wikipedia.org/wiki/Baptism"><font color="#de7008">http://en.wikipedia.org/wiki/Baptism</font></a><br><br><strong>ஞானஸ்நானம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டைய 10 காரியங்கள் எவை?</strong><br> <br><strong>ஞானஸ்நானம் ஏன்? எதற்கு? யாருக்கு?</strong><br><br><strong>1.தேவ நீதியை நிறைவேற்ற</strong><br><br>யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். (மத்.3:14,15)<br> <br><strong>2.இரட்சிக்கப்ப</strong><strong>ட</strong><br>விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.(மாற்கு16:16)<br><br><strong>3.இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற</strong><br> ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். (மத்.28:19,20)<br> <br><strong>4.ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை</strong><br>யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.(லூக்கா.7:19,20)<br> <br><strong>5.பரலோகத்திற்குப் போக</strong><br>ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவான்3:5)<br><br><strong>6.பாவ மன்னிப்பு பெற</strong><br> நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப்.2:38)<br><br><strong>7.கிறிஸ்துவுடனடக்கம் பண்ணப்பட</strong><br> மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோமர்.6:4)<br> <br><strong>8. கிறிஸ்துவின் சரீரமாயிருக்கும்படி</strong><br>நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (1கொரி.12:13)<br> <br><strong>9. கிறிஸ்துவை தரித்துக் கொள்ள</strong><br>உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. (கலா.3:27)<br><br><strong>10. நல்மனசாட்சியுடன் இருக்க</strong><br> ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேதுரு3:21)<br><br>மேலே கண்ட பத்துக்காரியங்களையும் நாம் வாசித்து தியானிக்கும்போது ஞானஸ்நானம் என்பது யாரால் எப்போது எதற்காக எடுக்கவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இப்போது நம் மனதில் ஞானஸ்நானம் யாரிடம் எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இயேசுவின் மூன்றரை வருட ஊழிய காலத்தில் சீடர்கள் ஞானஸ்நானம் கொடுத்துவந்ததை அறிகிறோம். (யோவான் 3:22,யோவான் 4:3). இவர்களுக்கு முன்பே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். இந்த யோவான் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவன். சீடர்கள் இயேசு கூட இருக்கும் போதே ஞானஸ்நானம் கொடுத்துவந்தனர். ஆனால் இயேசு பாமேறிய பின்னர் அவர்கள் பரிசுத்த ஆவியை பெறும்வரைக்கும் எதையும் செய்யாமல் காத்திருக்கும் படி கட்டளையிடப்பட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் சபையில் முதல் நாளே மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றனர். ஆகவே தற்காலத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களிடம் ஞானஸ்நானம் பெறுவதே வேதாகம ஒழுங்கு ஆகும்.<br> <br><i>நீங்கள் மறுபடி பிறந்தவரா? ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவரா?</i><br><br><br>Also posted in:<a href="http://tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=265&mode=&order=0&thold=0"><font color="#de7008">http://tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=265&mode=&order=0&thold=0</font></a> </div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4858712936968121332.post-48344763961536441892008-07-18T02:34:00.001-07:002008-07-18T02:36:07.546-07:00லியோ டால்ஸ்டாய்-"குற்றமும் தண்டனையும்"<h3 class="post-title entry-title"><a href="http://www.thewayofsalvation.org/2008/05/blog-post.html">லியோ டால்ஸ்டாய்-"குற்றமும் தண்டனையும்"</a> </h3> <div class="post-header-line-1"></div> <div class="post-body entry-content"> <p>"குற்றமும் தண்டனையும்"(War and Peace) என்பது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy 1828-1910) எழுதியதொரு புகழ்மிக்க நாவல்.<br><br>அதில் றோஸ்கோலவ் என்னும் கொலைகாரனும் சோன்யா (Sonya Rostova) என்னும் விபச்சாரியும் உரையாடும் காட்சி.<br> <br>தந்தை குடிவெறியால் நிறைந்திருக்க தனது இளைய சகோதரர்கள் பசியால் வாடும் சூழ்நிலையின் காரணமாகவே தான் விபச்சாரியாக மாறினதாக சோன்யா கூறுகிறாள்.<br><br>"நீ ஆண்டவரிடம் தினந்தோறும் ஜெபிப்பாயா?" என்று சோன்யாவைக் கேட்டபோது; "ஆண்டவரில்லாவிட்டால் நான் எப்படி இருக்க முடியும்?"என்று மெல்லிய குரலில் திருப்பிக்கேட்டாள்.<br> <br>ஆண்டவர் உனக்கு ஜெபத்துக்கு பதிலாக என்ன தருகிறார் என்று கேட்டபோது "அதனை கேட்கவேண்டாம்-அவரே எனக்கு எல்லாவற்றையும் செய்கிறார்" என்றாள்.<br><br>றோஸ்கோலவ் சோன்யாவின் இளைய தங்கை போலென்காவிடம் "ஜெபம் பண்ணத் தெரியுமா?"என்று கேட்கிறான்.<br> <br>உடனே அவள் தெரியும்- பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் தனியாக பிரார்த்தனை செய்வேன்.மரியாளே வாழ்க-எங்கள் அக்கா சோனியாவை ஆசீர்வதியும்-மன்னியும்-எங்கள் தந்தையை ஆசீர்வதியும் என்று ஜெபிப்போம் என்றாள்.<br><br>சோன்யாவும், போலென்காவும் ஆண்டவரிடம் எப்படி அன்புகூருகிறார்கள்? அவர்களுக்கு மதம் என்பது வலியைப்போக்கும் மருந்து போன்றதா? மதுவைப்போன்றதா?<br> <br><font size="6"><span style="FONT-SIZE: 180%">கொலைகாரன் மாறினான்!<br></span><br></font>மதுவும் ,மருந்தும் மனித இதயங்களை அழிக்கிறது. சோன்யா ஆண்டவரிடம் கொண்டுள்ள அன்பு வலுவானது.எனவே அவளது வார்த்தைகள் கொலைகாரனான றோஸ்கோலவ் மனதை மாற்றிவிடுகிறது.<br> <br>எனவே அவளது நம்பிக்கையின் பின்னணியாக ஒரு உண்மை இருக்கவேண்டும்!<br><br>சோன்யா றோஸ்கோலவிடம் ஒரு சிலுவையை தந்து பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறாள்.<br><br>இதனால் இதுவரை மறைந்து வாழ்ந்துகொண்டிருந்த கொலைகாரனான றோஸ்கோலவ் சைபீரியாவுக்கு சென்று போலீசாரிடம் சரணடைந்து புதுவாழ்வு ஆரம்பிக்கிறான்.<br> <br>சோன்யா அரிவாள் சுத்தியலை அவனிடம் தந்து ஸ்டாலினின் "சொற்பொழிவு சுருக்கத்தையோ", "டாஸ்காபிட்டல்" என்னும் புத்தகத்தையோ அவனிடம் தந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?<br><br>சிலருக்கு மதம் என்பது வாழ்வின் அனேக சந்தோசங்களுள் ஒன்று-கலைகளில் ஒன்று.<br> <br>ஆனால் சிலருக்கு எல்லாம் மதம் தான்.ஆண்டவரை அனைத்திலும் காண்கின்றனர்.ஆண்டவர் நேசிக்கத்தக்கவர்- நம்புவதற்கு தகுதியானவர். அவரது வழிகள் மறைமுகமாயினும் அது ஏற்கத்தக்கது என்று நம்புகின்றனர். இவர்கள் நாத்திகரது வாதங்களை புரிந்து கொள்கின்றனர். ஆனால் நாத்திகர்கள் இவர்களது வாதங்களை எப்படி புரிந்துகொள்ள போகின்றனர்?<br> <br>-The answer to Moscow`s bible-ரிச்சர்ட் உம்பிராண்ட்</p> <p> </p> <p><a href="http://www.thewayofsalvation.org/">http://www.thewayofsalvation.org/</a></p></div>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com